பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2004 கம்பன் கலை நிலை சீதை சிந்தை கலங்கியது. முதிய தவசியாய் வந்தவன் அரிய இரத்தின கிரீடங்கள் ஒளிவீசப் பெரிய சக்கர வர்த்தியாய் உக்கிாவிாததுடன் எதிரே கிற்பதைக்கண்டதும் சிதை கொண்ட அலமால்கள் யாரும் தெளி வாக வெளியே விண்டு கூற முடியாதன. மாய உருவம் திடீர் என்று மறைந்து வேறு வடிவம் விசித் திாமாய்த் தோன்றவே, பாதும் தோன்ரு மல் மெய்ம்மறந்து போயினள். மதிமயங்கி கின்றவள் மறுகி நோக்கி, 'என்னே இது!’ எனத் தத்தளிதது க் கவித்தாள். கிலைகுலைக்து கெஞ்சம் கலங்கி அன்று இக்குலமகள் பட்டபாட்டைப் பலமொழிகளால் பாரித்த்க் கூருமல் ஒரு குறிப்பால் சுட்டிவிட்ட்ார். கூற்றம்வங்து உற்றகாலத்து உயிர்எனக்குலேவுகொண்டாள் இவ்வுரை விளக்கம் உணர்வூற்றமாய் ஒளிர்கின்றது. எமனே நேரே கண்ட உயிர்போல் இாவணக்னக் கண்டு சீதை கின்ருள் என்றமையால் இக் குலமகள் அதுபொழுது குலைநடுங்கியுள்ள இராவணன் தேற்றி மொழிந்தது. அஞ்சி அலமருகின்ற இப்பதிவிாதையை நோக்கி அவ் வஞ் சன் பெருமிதத்தோடு ஆறு கல் கூறினன். ஆசை நோயால் அறிவு பாழ்போன அவன வெருட்டியும் மருட்டியும் அது பொழுது பேசிய வார்த்தைகள் அயலே வருகின்றன. கிலைகளை உணர்ந்து நெஞ்சம் கவல்கின்ருேம்.

விண்ணவர் ஏவல் செய்ய வென்ற என் வீரம் பாராய் மண்ணிடைப் புழுவின் வாழும் மானிடர் வலியர் என்ருய் 三3ーラ பெண் எனப் பிழைத்தாய, அன்றேல்உன்னேயான் பிசைந்துகின்ன எண்ணுவென் எண்ணிற் பின்னே என்னுயிர் இழப்பென் என்ருன். குலைவுறல் அன்னம் முன்னம் யாரையும் கும்பிடா என தலைமிசை மகுடம் எனனத் தனித்தனி இனிது தாங்கி அலகில்பூண அரம்பைமாதர் அடிமுறை ஏவலசெய்ய உலகம் ஈரேழுமஆளும செலவததுள் உறைதி என்ருன் (3) 334 -- மையல்வெறி மண்டிய அவ்வெய்யவன் இச் செய்யவளை அச் சமத்தித் தன் இச்சையைப் பச்சையாக இப்படி வெளிடபடுததி ! ns