பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

李玄3S "கணங்குழை மகளிர்க்கெல்லாம் பெரும்பகம் கைக்கொள் என்ன H. # * 2008 கம்பன் கலை நிலை னேன். யாதம் அறியாமல் மோதுகின்ருய் உன் நாயகனே மிகவும் பெரிய விம கை நீ மடமையால் எண்ணி யிருக்கின்ருய்' அ வி. இது டைய வில்லும் பானங்களும் என்னே என்ன செய்யும்? மேருமலை மேல் எறிந்த மெல்லிய பூக்களைப் போல் அவன் வில்லிலிருந்து விடுகின்ற அம்புகள் என் மார்பில் படின் புல்லியன வாய் இழித்து புறமே ஒழியும். என் கலைமையையும் தகுகியையும் நீ நன்கு தெளிந்து கொள்ள வேண்டும். நான் கருதிய எதையும் கிரி மூர்க் திகளும் மறுதளிக்க முடியாது. உன்மேல் கொண்ட காதலிை லேயே எளிய ஒரு பேதையாய் இங்கு வக்திாக்கிறேன். எனது அரண்மனை வாசலில் தேச அதிபதிகளும், கேவர் திரள்களும் கைகட்டி கிற்க, கான் ஈண்டு கால் பெயர்ந்து வந்துள்ளேன். என் ைைடய மேன்மைகளை எல்லாம் மறந்து உன் மீது பாசம் மீதார்ந்து ஆசையுடன் அலங்து வந்துள்ள என்னை அவமதித்துப் பேசுவது அகியாயமாகும். என் உள்ளமும் உணர்வும் உயிரும் உன் வசமாயுள்ளன: ஆகலால் கன் வசம் இலய்ை உன் பால் பரவசன யுளேன். உன் உருவம் என் உயிரைக் கொள்ளை கொண்டு உள்ளது; என் கிலைமையை உணர்ந்து அருள் புரிய வேண்டும்” என இங் வனம் இறுகி மொழியைச் சொல்லிக் கொண்டே சீதையின் காலில் கெடிது விழுந்து கைகுவித்துக் கிடந்தான். அணங்கினுக்கு அணங்களுய்! நின் ஆசைநோய் அகத் துப்பொங்க உணங்கிய உடம்பினேனுக்கு உயிரினே உதவி உம்பர்க் வணங்கினன் உலகம் தாங்கும் மலேயினும் வலிய தோளான். அவனது நிலையினை கினைந்து கெஞ்சம் அயர்கின்ருேம். வெருட்டி ன்ை; மருட்டின்ை; மிரட்டி ன்ை; பலபல மாட்சிகளைப் பதமா நீட்டினன்; அகில உலகங்களுக்கும் அவசி ஆவாய் என்று ஆசை காட்டினன்; யாதும் பலியாமை கண்டதும் முடிவில் அடி யில் விழுந்து வணங்கின்ை. ங் உயிரின உதவி என்ற கல்ை காமதாபத்தால் அவன் ஆவி அலமந்துள்ளமை அறிய வந்தது.' கொடி யபசியினும் கடிய காமம் உயிர்ககேடு செய்யும் ஆதலால் அக் கேட்டின் முடி வில் நிற்கின்ற ■ வன் தன் கிலைமையைக் குறித்துக் காட்டி கேயே கெஞ்சின்ை.