பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2019 முத்தேவரின் மூல முதற் பொருளாம் -> அத்தேவர் இம் மானிடர் ஆதலிளுல் oroஎத்தேவரொடு எண்ணுவது எண்ணமிலாப் பித்து ஏறினே யாதல் பிழைத்தனே யால், (7) புரம்பற்றிய போர்விடையோன் அருளால் வரம் பெற்றவும் மற்றுள விஞ்சைகளும் 3. 丹- フ உரம் பெற்றன வாவன உண்மையினேன் == சரம் பற்றிய சாபம் விடுங்தனேயே. (8) வானுள்பவன் மைந்தன் வளைத்த விலான் தானேவரின் கின்று தடுப்பரிதால்: நானே அவண் உய்ப்பென் இங் கன்னுதலைப் 3سه کf53 போங் கடிது என்று புகன்றிடலும். (9) (சடாயு உயிர் நீத்த படலம், 94-102) ஒதையைக் கவர்ந்து கொண்டு எங்கிசக் கேசை அச்சாக்கே கடாவிச் செல்கின்ற இராவணனை இடையே கடுக்க கிஅக்கி, சடாயு கூறிய உறுதி மொழிகளை இங்கே ஊன்றி னோக்.ெ சாம் to - Gll GOD. 5. கூர்கின்ருேம். குஞ்சைப் பறி கொடுத்த தாய்ப் பறவை போல் கெஞ்சம் பரிந்து நேரே பறந்து வந்து விாைக்து புகுத்து அவ் வஞ்சனே மறித்து அறிவுரைகள் ஆடினன். s ஆற்றலும் கிே போதனைகளும் சிரிய கூரிய கிலைகளில் சிறந்து திகழ்கின்றன. --- ஆபத்தில் வந்து அருங் துணையாய் கின். சான விக்கு அபயம் தங்து இம் மான விான் அக் காம வெறியனே லோக்ப்ெ பேசியிருக்கும் ஞானமொழிகள் கயங் த சிக்கிக்கத் தக்கன. ஆ, காச காலா! நீ என்ன சேச் செயலைச் செய்துள்ளாய்! குடியும் குலமும் அடியோடு அழிக்கு தொலையும் படியான பழி கேட்டை விழைந்து செய்திருக்கின்ருய்; மகி கேடகுய் மால் கொண்டு மருண்டு செய்துள்ள கின் பிழைபாடு பெருங் கேடுடை யதி: பேரிழிவானது. உலக மாதா என எ வரும் உவர்.து போற்ற வுரிய உத்தமியை கிலைமை தெரியாமல் நீ காதலித்தது கொடிய பாதகம்: பெற்ற தாயைப் பெண்டுக்கு இழுத்தது போல் பேசை மகனே! எவ்வளவு ஏகமான என வழியில் இழிக்கிருக்கின்ரும்: