பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2028 கம்பன் கலை நிலை 'ஈர விரும்புண்ட ரீகப் பொற் பாதகங்கள் என்னுயிரைத் திர இரும்புண்ட நீர் ஆக்குமாறுள்ளம் சேர்ந்தனவே.”

  • (கிருவேங்கடத்தந்தாதி, 6) திரும்பி மீளாமைக்கு இரும்பு உண்ட நீர் இன்னவாறு பல வகை கிலைகளிலும் உவமையாய் வங்கிருக்கின்றது. பொருட் குறிப்புகளைக் கூர்ந்து ஒர்க்து கொள்க.

இரும்பு கெஞ்சனய், நெருப்பினும் யேயை அவன் தான் விரும்பிக் கொண்டதை விடேன் என்று இவ்வளவு வி.டி.டன் பேசியிருக்கிருன். ஒப்புாையில் நுட்பங்கள் உய்த்துணா கின்றன. காமத்தீயில் தோய்ந்து கனல் மண்டி யிருத்தலால், காய்க்க இரும்பு அவனுக்கு வாய்ந்த உவமையாயது. இன்னிர்மையுடைய சிதை சண்ணிர் என நேர்ந்தாள். யுேம் ருேம் சிக்தனைக்கு வந்தன. கொடிய தீயன் இனிய தாயளை அவாவி அகியாயமாய் அவமடை கின்ருன். பொன்னே இரும்பு விரும்பி மண்ணுய் மடிகின்றது. =5 = كـ இந்த அல்லல் கிலையிலும் கரும்பு உண்ட சொல் எனச் சீதையை உவர்து சொல்லியிருகருென். இந்த மாதாசியின் மதுரவாசகங்களை வாத முறையில் சிறிது கோத்திற்கு முன்பு கேட்டிருக்கான் ஆதலால் அவை அவன் காதுகளிலும் கருத்திலும் இனித் திருக்கின்றன. கரும்பின் இனி மையும் கசக்கும்படி அச் சொல் அவனுக்கு களிப்பூட்டியுள்ளது. அாக்கர் குலத்தையும், தன்னையும் பழித்து இழித்துப் பல வாறு வெறுத்துப் பேசியிருப்பினும் அவை எலலாம் அமுக மொழிகளாய் உவகை விளைத்துள்ளன. கரும்பை உண்ட சொல் அவன் உயிரையும் உண்டிருக்கின் றது என்பது அவனுடைய உரையால் தெரிய வந்தது. செய்யவள் மீது வெய்யவன் கொண்டுள்ள கடு மையல் عـy)8 மையலாய் அவம் மீறி கின்றமையால் பறவை வேந்தன் கடுவே பரிந்து கூறிய உறுதி மொழி யாதும் உள்ளே எருது போயது. "இனிய அமுத மொழியுடைய இம் மங்கை என் கையி லிருந்து மீளாள்; .ே மீண்டு போய் விடு; கின்ருல் மாண்டு விழு வாய்' என்று அக் கொடியவன் கொதித்து மொழிச்தான்.