பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2030 கம்பன் கலை நிலை இராமன் கோதண்டபாணியாய் ஈண்டு இ ன் னு ம் வா வில்லையே! இப் பாதகனிடமிருந்து எவ்வாறு மீளுவோம்? என யாதும் கவலற்க என் பான் கங்கள் மன்னன் மகன் வந்திலன் என்று வருந்தல்” ۴ قض ன்ரு ல. பெருங் கிகி.லுடையாாே நோக்கி அங்க அருங்திறலாளன் இங்/வனம் ஆகாவு கூறியிருக்கிருன். அன்பும் கண்பும் பண்பும் விர மும் இங்கே பரிமளிக்கின்றன. கசாதனு டைய சம்பந்தத்தால் இராமன் கனக்குச் சொக்கம் ஆயினன் ஆதலால் அந்த உற வுரிமை இவனது உரையில் கொனித்து மன வுறுதியை விளக்கி கிற்கின்றது. சடா யு முண்டு பொருதது. கிாாயுதபாணியான வயோ கிக கே ைஎன் கிலைமையை கினைத்து அயாதே; உன் மேல ஆசை வைக,க இக் சேன் கலை களைப் பறித்து ஆசைகள க்கிலு: விசி விகின றேன் என்.று சீதைக்கு உறுதி دهستاه لضمامه இம்தியில இபாவணனே நோக்கி 'அடா! உன் கேபை ஒட அலலது டோர் வலியைக் காட்டு” என வி. முழக்கம் செய்து மேலே விாைக்து பறந்து தன சிறகுக ளால் அவன் தலைகளில் ஒங்கி அமைகது தேரில் உலாவியிருந்த வினேக் கொடியைக் காலால பA) கத எழுத்து கண்ட துண்டமாய் ஒடித்து இக் கழு கப சன் வெளியே றி கதான அக் கொடி அழிவு TT TTTTTTT AA ATT T TT T AAAA AAAA AAAA AAAATTTTS இசையின் வெற்றிச் சின்னமா இாதத்தில் எழில் செய் திருக்க துவசம கொலையவே அவன் கொதிதது வில் வளைத்துக் கொடுமையாக அம்புகளைக் கடுத்துத் தொடுத்தான சீறி வருகின்ற பானங்களை எல்லாம் கன சிறகுகளால் சிதற அடித்து மாறி அவன்மேல் விரைந்து பாய்த்த இரத்தின குண்ட லங்களைப் பறித்து விசினன். தேரும் முளியாயதோடு காதும் மூளியாய்ப் போகவே அவன் ஊழித்தி என உருத்துச் சிறிக் கத்ணகளைச் சாமாரியாகத் ஆாவிஅன் விரியமுடைய கூரிய பாணங்கள் இவன மார்பில் பாய்த்து ஊடுருவிப் போயின. உடல் முழுவதும் இ க்கம் ஆயது. உதிாம் கீழே ஒழுகியது. குரு கித் காரைகள் ஒழுகி ஓடுவதை ஒரு சிறிதும் கவனியாமல் அவன் மீது ஊக்கிப் பாய்ந்த முக்கால் கொத்திச், சிறகால் மோதி, நகங்