பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2032 கம்பன் கலை நிலை சொல் இட்டு அவன் தோள்வலி சொல்ல வல்லார் யார் உளர்? யாரும் சொல்ல முடியாது என்ற சொல்லி முடித்துச் சடா யுவினது போர் வீரத்தை நம் கவி விார் இப்படித் தெளிவாகவும் சவையாகவும் சொல்லியிருக்கிரு.ர். அவ் விாப் பாட்டை நேரே பார்க்கவர் வியந்து கொண்டாடி உணர்ந்து கொள்ளலாமேயன்றி வேறே வார்க்கைகளால் வாைந்து கூற இயலாது என்றது கூரிய சிரிய விளக்கமாய்க் குலாவி கிற்கின்றது. இராவணன் சிக்கு விசயம் செய்த காலத்தில் பொன்னுல கத்தில் புகுத்து தேவர்களை அடங்க வென்று தேவ ராசகுன ". இந்திரனும் புறங்காட்டும்படி மறங்காட்டி கின்ருன் ஆதலால் ஆயிரம் கண்ணவன் விண்ணின் ஒட வாளால் ஒறுத்தான் என்ருர். அமார் கோைேடு அமார் அனைவரும் அமளில் ஒட வென்ற அந்த எம காதகனுடைய கையிலிருந்த வில்லை நேரே பாய்ந்து பரிக்கக் கன் காலால் ஒடித்து எறிந்தான் எனச் சடாயுவின் மேலான விாத் திறலை விளக்கி யிருக்கும் கிறம் வியப்பை விகளத் கிருக்கின்றது. நிகழ்ச்சியைச் சொல்லுவதில் மகிழ்ச்சிகள் தள்ளு கின்றன. அமார் கோனே வாளால் ஒடித்தவன் வில்லைத் தாளால் இ.அத்தான்; அங்கனம் இறுத்து எறிந்தவன் யார்? தழல் வண்ணன் தடக்கை வில்லைத் தோளால் இறுத்தான் தாதை தோழன். இந்த விளக்கத்தைக் கூர்ந்து நோக்ெ உற வுரி Һst LTDoost LL/ ஒர்க்க உவக்கின்ருேம். தழல்வண்ணன் = சிவன். சீதையின் கிருமணப் பரிசாக மிதிலையில் வைத்திருக்த அதி சயமான சிவதனுசை ஒடித்தவன் இராமன்; அவனுடைய தங்கை தசரதன் அக்கச் சக்கரவர்த்திக்குக் கமையன் என்னும் முறை மையில் உரிமை அமைந்துள்ளவன் ஆதலால் சடாயு இங்கே இப்படி உக்கிய விசமாய் வேலை செய்திருக்கிருன். தன் காதைக்குத் தோழன் கணக்குத் துணையாய் வந்து விாப் பாடு படுகின்ருன். தனது அருமை மருமகளுக்காக உரிமை பாய் உயிரைக் கொடுத்துப் போராடுகின்ருன். அந்த நட்பின் கிழமையை காம் கினைந்து கொண்டாடக் கவி அதனை ஈமக்கு கினே ஆட்டி யருள் கின்ருர். உறவு முறை உயிர் உருக்கம் புனிறெது.