பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 1690 கம்பன் கலை நிலை தண்டக முனிவர்களுக்கு வாக்குக் கத்தம் கொடுத்தது முதல் கண்டகர்களை வெல்வதிலேயே கருத்து ஒடியுள்ளது; வேறு ஒன்றினும் இவன் மனம் செல்லவில்லை; அந்த உள்ள நிலை இங்கே உலகறிய வந்தது. தான் உரிமையுடன் கருதி யாண்டும் உறுதியாய் ஊக்கி கிற்கும் நோக்கத்தை வாக்கு மூலம் ஈண்டு வெளிப் படுத்தியது. சுத்த வியன் மனம் எப்பொழுதும் வெற்றி விாங்களேயே விழைந்து கிற்கும்; அங்கிலை உய்த் துணாத் கக்கது. தன் வெற்றிக்கு ஒர் எல்லை இல்லை என்பது உலகெல்லாம் என்னும் சொல்லால் தெரிந்தது. பெரியவரின் தெரிசன பலத் தால் கருதி வந்த காரியம் கைகூடியது என உறுதி செய்து கொண்டான். ஒருவரை ஒருவர் பார்க்க கில் இருவரும் உள்ளம் களித்து உரையாடியுள்ள உரைகள் இருவருடைய நிலைகளையும் நெறி முறை களையும் கருதி யுனாச் செய்கின்றன. மனம் மிக மகிழ்ந்து இக் குமான் கூறிய உவகை யுரைகளைக் கேட்டு அந்த அமா முனிவர் ஆனந்த பாவசாயினர். தம் அருகே தவச்சாலை அமைத்து அங் கேயே அமர்ந்திருக்க வேண்டினர். ஈண்டு,ை தி ஐய! இனி இவ்வயின் இருந்தால் வேண்டியன மாதவம் விருமபின முடிப்பாய் 2 م خ . كم2. துரண்டுகின வாள் கிருதர் தோன் றியுளர் என்ருல் سگیعت = 'C - گ* ۔ மாண்டுக மலேருதுஎம மனத்துயர் துடைப்பாய்! ( 1) வாழும் மறை வாழுமனு திே, அறம் வாழும்: ]*** "" ழும் இமையோர் உயர்வர் தானவர்கள் தாழ்வார்; - க -சி * -- - 1 - - ஆழியுழி வன்புதலவ! ஐயமிலே மெய்யே - முலகும வாழும இனி இங்குறைதி என் முன். (2 இங்ஙனம் வேண்டவே இந்த ஆண் டகை அம் முனிவருக்குப் பதில் உாைத்தது தன் மனக் கருத்தை வெளிப் படுத்தியது. செருக்கடை அரக்கர் புரி தீமைசிதை வெய்தித் - .r", ஆககு அஆப் தி ரக க-து காலவது சமைகதேன می با ۴ را வருக்க மறையோய்! அவர் வருக்திசையில் முந்து,ற்று இருக்கை நலம் கிற்கு அருள் என்? என்றனன் இராமன்.