பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2034 கம்பன் கலை நிலை பொன்னேக்கியர் தம்புலன் நோக்கிய புன்கனேரும், る。今-ごーラ இன்னேக்கியர் இல்வழி எய்திய நல் விருந்தும், தன்னேக்கிய நெஞ்சுடை யோகியர் தம்ம்ைச் சார்ந்த மென்னேக்கியர் நோக்கமும் ஆம்என மீண்டது அவ் வேல், வேகம்முடன் வேலிழந்தான் படைவேறு எடாமுன் மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான்தேர்ப் 3-5 பாகன் தலையைப் பறித்துப் படர்கற்பிள்ைபால் மோகம் படைத்தான் உளைவு எய்த முகத்து எறிந்தான். 'அடே! உன் சூலம் என்னை என்ன செய்யும்?' என்னும் குறிக்கோளோடு தன் ஆற்றல் தோன்ற இவன் மார்பில் ஏற்றதும், அது மாறி வீழ்த்ததும், அதன்பின் தேரில் பாய்ந்து பாகன் கலை யைப் பறித்து எ ழு ங் த இராவணன் முகத்தில் இவ் வீரன் எறிந்ததும் ஈண்டு வியப்புடன் கோக்கிச் சயத்தை விழைந்து கிற்கின்ருேம். குலம் கொலேந்த கோலம். சடாயுவின் நெஞ்சை நோக்கிச் சென்ற சூலம் மேலே ஊடு ருவிச் செல்லாமல் கீழே பீடழிந்து விழுந்ததைக் குறித்து விளக் யிெருக்கும் வித்தகம் தனித்து நோக்கத் தக்கது. பொன் கோக்கியர் என்றது வேசியசை அழகு அன்பு - குணம் குலம் முதலிய எதையும் நோக்காமல் எவ்வழியும் பொரு ளேயே கோக்கித் தம் தேக போகத்தை யாவருக்கும் விற்பவர் ஆதலால் வேசியர் பொன் நோக்கியர் என கின்ருர், - புன்களுேர் என்றது. வ.துமையாளரை. புன்கண்=துன்பம். வஅமை, கொடிய துன்பங்களுக்கெல்லாம் கெடிய கிலையம் ஆத லால் அதனை யுடையவரை ப் புன்கனேர் என்ருர். கையில் யாதொரு பொருளும் இல்லாக வறியர் வேசையரை மருவ விழையின், அவ்விழைவு பயன் அடையாது; இழிவடையும். அன்புடன் முகம் மலர்ந்து உபசரியாதவர் இடம் புகுக்க விருங் தினர் மனம் வருக்தி மீளுவர்; ஞான யோகிகளை வசப் டுக்க முயன்ற காம நோக்குகள் கருதியது பெருமல் மறகிக் திருட பும். இந்த அறிவுக் காட்சிகள் இங்கே உரிமையாய்க் கருத வந்தன.