பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1691 அகத்தியரிடம் இக் குலமகன் இவ்வாறு கூறி யிருக்கிருன். செல்வம் அதிகாசம் வலிமை முதலியவற்ருல்செருக்கிப் பிறர்க்குத் தீமை புரிந்து திரிகின்ற இாாக்க கரைக் கொன்று தொலைக்கக் குறிக் கொண்டுள்ளமையால் அவர் கடுத்து வருகின்ற திசையை அடுத்து இருப்பது நல்லது என்று இவ் வல்லவன் கருதின்ை. மெலியாை கலிக்க வலியாை கலிய இவன் வலிந்து செல்கின்ருன். - தவசிகள் சொன்ன காள் தொடங்கி இாக்கதர்மேல் முனி வும் வெ.ரப்பும் இவனிடம் மூண்டு கிற்கின்றன. அவ் வினைப் பூண்டுகளை வோலுக்க வேண்டும் என்று யாண்டும் நினைப்பு நீண்டு நாளும் நாளும் கெடிது பெருகி கிலைமீறி வருகின்றது. எதைக் கருதி அவதரிக் கானே அதற்கு அனுகூலமான தொடர்புகளும் சூழல்களும் சொற்களம் எண்ணங்களும் இடை மிடைந்து வளர்ந்து நடைகிளர்ந்து வருகின்றன. மூலவாசனையின் படியே காலவாசனைகள் கமழ்ந்து கருமங்கள் கிகழ்கின்றன. கருமத்தின் வழியே புக் கி காரியக் கில் மூண்டு வேலை செய் கின்றது. அந்த மருமக்கை உணருக்கோமம் ஆன்ம இயக்கத்தின் விசித்திரங்கள் அதிசயங்களாய் விளங்கி ஒளிர்கின்றன. வினை விளைவு மன விழைவில் பொருகி கிமிர்கின்றது. இாாக் கத வேட்டையில் இவனுக்கு உள்ள வேட்கை நிலை இங்கே வெளி யறிய வந்தது. தென் திசையில் நெருங்கி இருக்க வேண்டும் என்று இவ் வண்ணல் இவ் வண்ணம் சொல்லவே குறு முனி பெரு மகிழ்வு கொண்டார். இரு நாள் உபசரித்த வைத்த மூன் 7ம் நாள் கம் மிடம் இருக்க அற்புக வில்லையும் அம்புப் புட்டிலையும் அரிய படைக் கலங்களையும் விர சன்மானமாக விழைந்து கொடுத்து ஆசிகள் பல கூறி அனுப்பி யருளிர்ை. அவர் உரைத்து விடுக்க வழி வகைகளும், உணர்வு நலங் களும் சங்கு உள்ளம் கொள்ளக்கக்கன. ஒங்குமரன் ஓங்கிமலை ஒ ை ஓங்கிப் 253ரபூங்குல குலாவுகுளிர் சோலே டை விம திே அாங்குதியை ஆறு தவம் சூழலது ஒர் குன்றின் பாங்கர் உளதால் உறையுள் பன், சவடி மஞ்ச! ( 1)