பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப்பாயிரம் மனித வாழ்வு மதிநலம் தோய்ந்துமெய்ப் புனிதம் எய்தப் புலவர் உலகமாம் இனிய பானு எழுங்து தனி ஒளி கனிய கின்றது காசினி எங்குமே. (1) காவி யச்சுவை காட்டிக், கலைகளின் சீவி யங்களை ஊட்டிச், செழுங்கதை ஒவி யங்களை ஆட்டி, உணர்வொளி ! பூவி யங்கப் புரிந்தருள் கின்றது. (2)