பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1702 கம்பன் கலை நிலை எழை பங்காளன், கரும பரிபாலகன். அடைந்தவரை ஆத ரிப்பவன் என அருள்புரிந்து வக்கவன் இறந்துபோனமையால் அவனைத் தொடர்ந்திருந்தவர் எல்லாரும் துயரடைய நேர்ந்தனர். தன்னே இறுதியில் வைக்க த கனது இருதயக்கின் பெரு மையைக் காட்டுகின்றது. மன்னன் பிரிவில் தன்னைப்போல் பலரும் ம.ம.கி யுள்ளனர். அவரெல்லாரையும் முன்னுறநிறுத்தித் தான் பின்னே நின்முன். பிறருடைய இகங்களையே கலைமையாகக் கருதி ஒழுகும் நிலை கசாதனிடம் உயர்வாக இருக்துள்ளமையால் அந்த இயல்பு அவனது உரிமையாளனை இவனிடமும் இனிதமைக் கிருக்கின் றது. தன்னுயிரினும் மன்னுயிர்களைக் கருதி அருள்கின்ருன். அவனது பிரிவை எண்ணி எண்ணி ஏங்கிப் பதைக்ன்ெருன். சிறக்க கண்பனை நீ இறந்துபோய்ை என்று அறிந்தும் கான் இன்னும் உயிர் வைத்திருக்கின்றேனே! அன்னே ! என்னே என் கட்புரிமை பறவை மிருகம் என்னும் கீழான இனத்தைச் சேர்க்கவன். ஆதலால் மேலான பண்புகள் என்னிடம் மேவாமல் போயின ; ஆகவேகான் சாகாமல் கிற்கின்றேன். ' விலங்கானேன் ஆகலினல் விலங்கினேன் எனக் கன் பிறப்பை இகழ்ந்து இருப்பை தொந்த மனம் வெறுத்துப் பேசுகின்ருன் விலங்கினேன் = கட் புரிமையில் கின்று விலகினேன்; இறவாமல் விலகி நிற்கின்றேன். ' உலகத்திற்குக் கொடிய துயரங்களைச் செ ய் த. வ த சம்பரன் என்னும் அசு வீரனைப் போரில் நீ பொருது தொ லை பெற்றி பெற்ற அன்று என்னே மார்புறத் தழுவி உற வுரிமையுடன் உவந்து பாராட்டிய்ை; அப்பொழுது நீ உடல் நான் உயிர் என்று உலகறியச் சொன்னுய்! அக்த நட்புரிமை பின் அற்புத மொழியை இப்பொழுது கினைத்தாலும் என் உள் ளம் உருகுகின்றதே! உன்னை இனி நான் எப்பொழுதுகாண்பேன்? சக்திய விர கனை உன் வாக்கின் படி உயிர் என கின்ற என்னே முன்ன காகக் கொண்டுடோகாமல் உடலாகிய உன்னைக்

  1. . * T - = === m கொண்டு போ ஞனே இது ன் ன மடமை!

கனத்தை அக்க எமன் செய்திருக்கிருன் ' எங்கும் உடலை எவ்வளவு மடத்