பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1706 கம்பன் கலை நிலை உங்தை உண்மையன் ஆக்கி உன் சிற்றவை ぶ ア23 தந்த சொலல்லத் கலேக்கொன டு தா ர னி உங்க - - - - !வங்த தம்பிக்கு உதவிய வள்ள லே گیو எங்தை வலலது யாவர் வல் லார் எனு: ( 1) அல்லித் தாமரைக் கண்ன னே அன் புறப் புலலி மோகது பொழிந்த கண் நீரின ன '24 வல்லேமைந்த அம்மன் னேயும் என்னேயும் எல்லே யில் புகழ் எய்துவித்தாய்! என் முன். (3) தங்தையைச் சக்தியவான் ஆக்கி, சிறிய தாய் சொல்லைச் சென்னியில் எந்தி, உரிய அரசைக கம்பிக்கு உதவிவிட்டு வறிய கிலையில் இப்படி வனத்திற்கு வந்திருக்கினருயே! இந்த அரிய பெருங்ககைமையை உன்னிடம் அன்றி ஈரேழு பதினுலு உலகங் களிலும் வேறு யாரிடம் காணமுடியும்? உனது குன சீலங்கள் அமிர்த சாகாமாய் அலைகொழித்து மிளிர்கின்றன. உன் உள் ளப் பண்பை உள்ளுக்கோடிம என் உள்ளம் உருகுகின்றது. சீதள சந்தி ன் இாவில மட்டும் இனியனுகின்ருன், இராமச்சங் திானகிய நீ இாவிலும் பகலிலும் என் மும் யாண்டும் இனியகுய் மனித சமூகத்தை மகிழ்விதது வருகின்ருய். உன்னைப் பெறற தந்தைக்கு மாத்தி மன்றி அவைேடு பழகிய எனக்கும் விழுமிய மேன்மையை விளைத்திருக்கினருய இராமன் என் கமபி மகன என்று சொல்வதைக காட்டிலும எனககு வேறு மகிமை யாதும் இல்லை. அந்த அன்புரிமையை முக்கிப்பேற்றினும் பெரியதாகக் கருதிப் பெருமிதம் அடைகினறேன. ன இவ்வாறு உளம் உருகிப் பாவசமாயப் பே சி ப் பரிவு மீக கூர்ந்தான. பின்பு சீதையை இனம் விசாரித்து,சனக சம்பந்தத்தை மகிழ்ந்து புகழ்ந் தான். அ | ச செலவங்கள் வரிசை குலைந்து வங் திருப்பதை கினேந்து வருக்தின்ை. வன வாசகாலம முழுவதும அம்மலைச் சாசலிலேயே இருந்தருளும்படி பரிந்து வேண்டினன். வழி காட்டிச் சென்ற து பஞ்சவடி சேத்தில் இருக்க விரும்பி முனிவரிடம் விடை பெற். வருவதை இமாமன் உயை த கான. அவன் உவந்து இசைக்தான். ' அது கலல இடம்; புனிதமானது; இனியவளங் கள் கிறைந்தது; வாருங்கள் அங்கேபோகலாம்; கான் வழிகாடடு