பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HF 16వ- கம்பன் கலை நிலை வாடிய பயிர்களுக்கு வான மழைபோல் வருக்கிய அவ்வுயிர் களுக்கு இராமன் வந்தான். இம் மானவன் வாவால் மாதவர்கள் உள்ளங்கள் ஆதவனைக் கண்ட அம்புயங்கள் போல் மலர்ந்து மகிழ்ந்தன. " அமுது அளாவிய புனே வர உயிர்வரும் உலவை என்றது இருகிற கிலைகளையும் கருதியுணா வந்தது. புனே= ர்ே. இராமனை அமுது அளாவிய நீர் என்றது யாண்டும் என்றும் கான் இனிய கீர்மையளுயிருந்து எல்லா வுயிர்களுக்கும் இன்பம் கந்து வருதல் கருதி. சீவசஞ்சீவி மேவியது என்பதாம். தன்னை உரிமையுடன் உவந்து கொண்டவர் அமுதம் உண் டவர் போல் உறுதியும் உவகையும் அடைந்து உய்தி பெறு கின்ருர் எவ்வழியும் சுவை மயமான திவ்விய புருடன.த செவ்வி தெரிய வந்தது. கொடிய வனத்தில் தனியே விட்டு நீங்கிய அருமைத் தாயை நெடிய ஆண்டுகள கழித்த பின கற்செயலாக கேரே கண்ட பிள் ளேகளை பம்பால இராமனைக் கண்டபோது கண்டகவனவாசிகளான அம் முனிவர்கள யாவரும போானந்தமுடையாயப் பெருங்களி கொண்டு துள்ளி வந்தனர் " தாய் வர கோக்கிய கன்றின் தன்மையார் : இயல்பான அன்புரிமையையும் இனிய ஆகாவையும் கன்மம் தாயும் உயர்வாகக் காட்டியுள்ளன. துன்புக்கடலில் துடித்து ஆழ்கின்றவர்கள் இடையே ஒர் தெய்வீகமான இனபத்தோணியை எயதியதைப் போல இவனேக் கண்டு ஆனந்த பாவசாாய் அவர் உய்தி கொண்டனர். பிற வித் துயரம் நீங்கிப் பேரினப விடு பெற்றவர் போல் இக்கரும மூர்க்கியைப் போற்றி அருமை பாராட்டினர். "இருண்ட மேகத்தின் கொழுந்து என கின்ற அக் குரிசில் விானப் பொழிந்தெழு காதலிற் பொருங்கினர்.' புகுந்த விசனது உருவ நிலையையும் அங்கே இருந்த ஞானி களது உள்ளக் காதலையும் இங்ஙனம் தெள்ளத் தெளிய விளக்கி யிருக்கிருர். அருள் சாந்த பொருள் வெளி எழுந்தது.