பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1712 கம்பன் கலை நிலை எண் தகும் இமையவர் அ ககர் எங்கள் போல்

      • -- - - . - - * + - 27.4.2 வி ைடனர் விலக் குதி என்ன மேலே ள்

அண்ட சத்து அரு துயில் , த ஐயனேக் கண்டனள் தன் கிளேக்கு இ லுதி காட்டுவா ள். (4) (சூர்ப்பநகைப் படலம், 8-11) இராமனேக் கண்ட சூர்ப்பநகையை நாம் இப்படிக் கண்டு கொள்கின் ருேம். இவளைச் சுட்டி யிருக் கும் குறிப்புக்கள் உய்த்து ணர்வுடையனவாய் வினை விளைவுகளே கினேவுடி சதிச் சுவை கிறைங் திருக்கின்றன. குறிப்புகள் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வுள்ளன. லேமா மணி கிற கிருதர் வேங்கன் என றது இராவணன. உருவப் பொலிவும் உயர் எழிலும் அருமை பெருமைகளும் கருதி அறிய நீலமணி அவனுக்கு உவமையாய் வந்தது. அருக்திறலும் பெருங் கிருவும் கிறைந்து கேவர் முதல் யாவ சையும் வென்று வீறு கொண்டி ருக்கின்ற அவன குடி முழுதும் அடியோடு அழிய இதபொழுது இங்கே இவள் வழிதேடி வந்தாள். வேந்தன மூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினள். என்றமையால் இந்த நாசகாலியின் சே வேலையும் நெடிய துயர்களும் கில தெரியலாகும். மொய்ப்பு=வலி. பெண்மைக்குரிய மென்மைக் கன் மைகளுள் யாதும் குறி /யாமல் வன்மை வாசகத்தால் சுட்டியது இவளது புன்மையும் புலையும் புலன் தெரிய வந்தது. தேவராலும் வெல்ல முடியாக சிய பெரிய விர வேக்கன் மரபு முழுவதுப முடிய வழி புகுக்கமையால் முடிக்கும் மொய்ப்பு & I ČUT மேல முடி வதை யெல்லாம இங்கே முடிவு கட்டினர். கொடிய காம ஆசையால் இவள் இாமனை அவாவுகின்ருள்; அத் தாயவன் மறுக்கின் முன் ; இத் தீயவள் அடா கன செய்து படாத பாடுகள் பட்டு அங்க பங்கமாய ஒடிக் கான் முதலோசைக் கூவித் தொலைத்துப் பினபு இலங்கை புகுந்து இராவணனிடம் கோள் மூட்ட அவன் வந்து சீதையைக் கவர்ந்து போய் அதனல் குலத் தோடு அழிகின்ரு ன் ; அத் சக குல நாசத்திற் கெலலாம் மூலகாரணமாய் இவள் ஈண்டு மூண்டு வந்துள்ளமையால் இவ ளது சே கிலேமையை முந்து, இங்ஙனம உணர்த்தியருளினர்.