பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1714 கம்பன் கலை நிலை அரிய பல காரிய முடிவுகளுக்குக் கொடிய ஒரு காான பூத மாய் இவள் அங்கே வக்கிருக்கிருள். தன் நாயகன் இறந்து போனமையால் இக் தீயவள் இவ் வாறு தனி ஒதுங்க நேர்ந்தாள். வெய்ய ஒரு காரணத்தால் வேறுபட்ட இவள் வெய்ய துயரங்கள் பல வையம் அடைய வந்து சேர்ந்தாள். இவள் வரவு பெரிய இழவுகளாயது. அசக்கர் குலக்கை அழிப்பதோடு பலர்க்கும் அல்லலாய் இவள் கிளைதது எழுந்தாள். முதலில சுத கவினை இராமன் தனது உக்கம பத்தினி யைப் பிரிய நேர்கின்ரு ன. விதவையான இவள் முகத்தில் விழித்த பலனை له لإقلس முதல்வன் விரைந்து பெறுகினருன். கர ண் முகலோரும் காண்கினருர் , இராவணனும் அடைகின்ருன். தீயாயைக் காண்பதுவும் தீ கே என்னும் கிேயுண்மையை இவளைக் கண்டவரிடம் எல்லாம காணலாகும். ' அண்டசத்து அருந்துயில் துறந்த ஐயனே க் கண்டனள் தன் கிளே ககு இறுதி காட்டுவாள் : சூர்ப்பநகை இராமனேக் கண்டபொழுது நிகழ்ந்ததைக் கவி உறுதியாகக் கண்டு இங்கனம் காட்டியிருககிரு.ர். நாமும் நேயே கணடு காட்சிகளை கெடிது சிகதிக்கினருேம். m அண்டசம் என்றது. பாம்பை. முட்டையிலிருந்து பிறந் தது என்னும எதுவான் வந்தது. காண இடுகுறிப் பெயர். அாவணையில் அறிதுயில் அமரும் பாமன் அதனைத் துறந்து விட்டு அமார் இடர் களைய நமரிடை இாமய்ை வந்துள்ளான். வந்தவன வந்த காரியத்தின் மேல் சிங்தையாய்த் திசை நோக்கி இங்கே சேர்ந்திருக்கிருன். அந்தக் கரும வீரனை இடையே உரி மையுடன் வந்து கண்டாள். கண்டவள் யார்? சூர்டபங்கை. பெறருேர் இட- பெயரை விட்டுக் கவி இங்கே வேறு பெயரைச் சுட்டியது வினை விளைவுகளை இனவு செய்து கொள்ள. தன் கிளைக்கு இறுதி காட்டுவாள் எனச் சூர்ப்ப நகையை இங்கே காட்டியது பல காட்சிகளை கம் க்ண்முன் கொண்டு வந்து டேடுகினறது. இா மனே இவள் காணவிலலையாயின சீதை பிரிந்திாாள் ; இலங்கை அழிக்கிாது இாமாயணமும் இப்படிப்