பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H' on مرگ نمایید. கி 26,44 .## تا پیص این 1660 கம்பன் கலை நிலை - ■ அவருடைய முறையீடுகள் விநயமும் வித்தகமும் பெருகி மன மறுக்கம் மருவி உயிர் உருக்கம் பாவி யுள்ளன. இனிய முகத்கய்ைக் கருணைக் கண்களோடு கனிந்து நோக்கிய இராமனிடம் முனிவர் உாைக்க மொழிகள் யாவும் நினைவு கூாக்கக்கன. முனிவர் கூறிய முறையீடுகள் , , இரக்கம் என்று ஒரு பொருள் இலாக நெஞ்சினர் 1. அரக்கர் என்று உளர் சிலர் அறத்தின் நீங்கினுள் நெருக்கவும் யாம்படர் நெறியலா நெறி துரக்கவும் அருக்கவத் துறையுள் நீங்கினேம். (1) வல்லியம் பலதிரி வனத்து மான் என எல்லியும் பகலும் கொந்து இரங்கி ஆற்றலெம்; சொல்லிய அறநெறித் துறையும் நீங்கினெம் வில்லியல் மொய்ம்பினுய் விடு காண் குமோ? (2) மாதவத்து ஒழுகலெம்: மறைகள் யாவையும் ஒதலெம்; ஒதுவார்க்கு உதவல் ஆற்றலெம் மூதெரி வளர்க்கிலெம்: முறையில் நீங்கினேம் ஆதலின் அக்தன ரேயும் ஆகிலேம். (3) இந்திரன் எனின் அவன் அரக்கர் ஏயின சிங்தையில் சென்னியில் கொள்ளும் செய்கையான் ?எங்தை மற்று யார் உளர் இடுக்கண் நீக்குவார் 5--4ء ریمتیاز نیم بیت26 வந்தனே யாம் செய்த தவத்தின் மாட்சியால். (4) உருளுடை கேமியால் உலகை ஒம்பிய பொருளுடை மன்னவன் , த ல் போக்கிலா

  • ’ இருளுடை வைகலேம் இர வி கோன்றிய்ை!

அருளுடை வீ கின் அபயாம் யாம் என்று ர். (5) (அகத்தி ப் படலம் 12.16) தவசிகள் இவ்வாறு முறையிட்டு -աւամ புகு க்திருக் கின்றனர். உரைகள் உள்ளத்தின் பரிகாபங்களை விளக்கி உணர்ச்சி ததும்பி வந்திருக்கின்றன. இாமச்சந்திரா கொடிய அசக்கர் களால் நாங்கள் படா கபாடுகள் படுகின்ருேம் ; எங்கள் கவ ஒழுக்கங்களே எல்லாம் இழந்து அவ கிலையில் அலமன் து கிற்கின் ருேம்; புலிகள் திரிகின்ற காட்டில் மான்களைப் போல் மறுக்கம்