பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1786 அஜாய வக்கது எனப் பின் விளையும் விளைவுகளும் தளைவுகளும் வெளியறிய ஒளி புரிந்துள்ளது. தின வியவனது பெருமையையும், விடைக நேர்ந்தவளது சிறுமையையும் சுட்டியிருக்கும் அருமையும் அழகும் சுவை சுரந்து உவகை தருகின்றன. ஞான நிலையமான வேகங்கள் எல்லாம் ஆதி மூலமே என்று போற்றித் துதிக்க வேதாங்க மூர்த்தியாய் விற்றிருப்பவன் மானுடச் சட்டை போர்த்தி இங்கே மருவி யிருககிருன் , அந்த மெய்ஞ் ஞான சீலன் எதிர் அஞ்ஞான நீலி பேச தேர்ந்ததே! என ஏசி நொந்து வாசி காணப் பேசியிருக்கிரு.ர். s பேதை என்னும் சொல் பெண் என்பதையும் கண் எதிர் காட்டி மையல் கொண்டுள்ள அவளது மடமையையும் உடன் உணர்த்தியது. தன் நிலை விரிப்பாள் என்றது அவள் பின்னல் பேசப்போகும் கிலைமைகளை யெல்லாம் முன்னல் விழைந்து காண வந்தது. அவ் விரிப்பில் சிரிப்புகள் பல காணலாம் என்பதை விரிக் காமல் சுருக்கமாய் இதில் குறிப்பித்திருக்கிரு.ர். அவள் பேசுகின்ருள்; அதனேக் கவனமாய்க் கேளுங்கள் என ஆவலையூட்டி எ வியபடியாய் இது மேவியுள்ளது. -- சூர்ப்பநகை சொன்னது. பூவி லோன் புதல்வன் மைந்தன் புதல்வி, முப்புர ங்கள் செற்ற 達十78 +. சேவலோன் துணைவனை செங்கையோன் தங்கை, திக்கின் மாவெலாம் தொலைத்து வெள்ளி மலைஎடுத்து உலக மூன்றும் *ாவலோன் பின்னே காம வல்லியாம் கன்னி என்ருள். பேதை விரிப்பாள் என முன்னம் குறிப்பித்த படியே இதில் அவள் தன் கிலையை உரைத்திருக்கிருள. உரைகளில் உள்ள குறிப்புக்கள் யாவும் ஊன்றி உணர வுரியன. எது பதி? ஏது பெயர்? யாவர் உறவு? என முன்னம் இராமன் கேட்ட கேள்விகளுககுப் பதில் இப்படி நீட்டி வந்துள்ள go! - இ. தி வினவுக்கு முதலிலும், முதல் கேள்விக்கு இடையிலும், கடுவில் கேடடதற்கு முடிவிலும விடைகள் வந்துள்ளன.