பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1739 எழில் உருவங்களக்கும் ககு கியான வான் யாண்டும் அமைய வில்லை; ஆதலால் முன்னவன் அருளை முன்னிக் கன்னிமை காத்து

  • E. # --- 轟 * o ғъ. H

வருகி றேன் என இன்ன வண்ணம் சொல்ல வேண்டியவைகளை யெல்லாம் உள்ளடக்கிக் கன்னி என்ற நன்னயமாக கவின்று கின்ருள். உருவம் போலவே உை பகளும் காவாப் மிளிர்கின்றன. காலி யறத் த நீண்ட கால மாக அறு சலியாய்க் கிரிந்து கண்ட இடமெல்லாம் களித்த வங்கவள் யாதும் கிறை யழியாமல் கன்னிவேலியுள் மன்னி இருப்பதாக ஈண்டு இக்க ஆண்டகையிடம் இவ்வாறு துணிந்து சொல்வி யிருக்கிருள். கலியாணம் ஆனவள் என்று தெரிந்தால் பிற னுடைய மனை யாள் என்று அவன் எள்ளிக் கள்ளி விடுவான் என இக் கள்ளி கருதி யிருக்கலால் இங்கனம் உள் ளி உாைத்தாள். கன்னி என்ருல் கன்னைப் பன்னியாக அவன் ஏற்றுக் கொள்வான் என்று உன்னி முயன்ற உ மதி சூழ்ந்துள்ளாள். உயர்ந்த குல மரபு, சிறங்க குடிப் பிறப்பு, கிறைக்க செல்வ கலம், பெரிய உறவினங்கள், அரிய அழகு எனத் தனது பெரு மித நிலைகளையெல்லாம் ஒரு முகமா உருப் படுத்தி இத் திருமகன் தன்னைப் பொருட்படுத்திக் கொள்ளும்படி போதிக்க லாயினள். பூவிலோன் என்பது காமனுக்கு &কে பெயர். அவள் பேசக் தொடங்கிய பொழுகே கன்னேயறியாமலே காம வாசம் கமழ்ந்து வந்துள்ளது. தான் கருதிய கருத்து இனிது கிறைவுற வேண்டும் என்னும் அவாவில்ை பூ என்னும் மங்கல மொழியால் தொடங்கி யிருக்கிருள். அவளது ஆசை எல்லாம் இந்த அழகன் தன் வசம் ஆவதையே காடி ஒடி கயங் த வருகின்றன. எவ்வழியும் கெஞ்சம் கவர்த்து கொள்ளவே வஞ்சமாக ஒர்ந்து பேசுகின் ருள். பேச்சி அள்ள ஒவ்வொரு மூச்சும் அவள் உள்ளக் காட்சியாய் ஒளி விசி இவ் வள்ளலை நோக்கி வளைந்து வருகின்றது. இங்ஙனம் சொல்லி முடிக்கவே இராமன் உள்ளம் விழிப் படைந்தது; இது வரை இவள்மேல் யாகொரு மாறுபாடும் கரு காத தாய கெஞ்சம் இம் மாய மொழிகளைக் கேட்டதும் கிகைக்கது. கன்னி என்ற போதுதான் சக்கேகம் வலுத்தது.