பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1744 கம்பன் கலை நிலை 'அரக்கர்கள் மிகவும் கொடியவர்கள் ஆதலால் அத் தீவினை யாளரை வெறுத்து விலகித்தேவரையும் புனிதான முனிவரையும் அணுகி வாழுகின்றேன். எனக்கு அரச திரு நிறைந்திருந்தாலும் அந்த வரிசைகளையும் வளங்களையும் ஒரு பொருளாக மதித் திலேன்; நல்ல ஞான சீலங்களை நயந்து ஆன்ம சிந்தனையுடன் அமைதி யுற்றுள்ளேன். இங்கே தேவரீரிடம் ஒரு காரியம் கருதி - வந்திருக்கிறேன்' என இங்ங்னம் செருங்கி உாைத்தாள். மகா விாளுகிய இவன் எதிரே கின்று பொய்களைத் துணிந்து பேசுகின்ருள் ஆதலால் மெய்யிலாள் என்ருர் சிரியர் அல்லார் என அாக்கரை இகழ்ந்து குறித்தாள். இக் கோமகன் இாக்கதர் மேல் வெறுப்புற்றுள்ளமையைக் குறிப்பாக வுணர்ந்து கொண்டாள் ஆதலால் அதிலிருந்து விழிப்ப்ாகவே பேசுகினருள். காரியததில் கடுங் கவனமாய்க் கதித்து கிற்கிருள். இவன் மனத்தை வசப்படுத்தும் பொருட்டுத் தன் இனத் தவளைப் பழித்தாள். தேவர்பாலும் முனிவரிடமும் இவன் பிரியம கொண்டுள்ளமையை துணுகி யுணர்ந்து தானும் அவ் வகையே மருவி யுள்ளதாக அறிவுரையாடி அணுகலாயினுள். இவனுடைய பண்பாடுகளில் எல்லாம் தான் கண்பாடி யிருப்பதாக கடித்து வருகினருள். நடிப்பும் படிப்பும் காமத் துடிப்பில் பிடிப்புற்றுச் சேமத் துடிப்பாய்க் களிப்போடி கிற் கின்றன. விமல. இவை என இக் கமான விளிக் கிலைமையை இறை கு ததது யும் தலைமையையும் நினைகது. பரிசுத்த மூர்த்தியாய், தேச அதி பதியாய்ச் சிறந்து கிற்கும் நீர்மையும் சீர்மையும் நோறிய வந்தன. கள்ளி வாயிலிருந்தும் இவ் வள்ளலுடைய உள்ளத் தூய்மை யையும் உயர் பெருக் தகைமைகளையும் உலகம் அறிய இனிது வெளிப்படுத்தித் தமது உள்ளன்பைக் கவி துலக்கி யருள்கின்ருர். ஈண்டு ஒர் காரியம் கருதி உங்களைக் காண வந்தேன் என இவனது உளளம் காண இவவாறு அவள் உாைத்து கிருைள். இச் சொல்லைக் கேட்டதும் இக் கோமகன் உள்ளம் திகைக் தான், கள்ளங்களைக் கருத நேர்ந்தான். எண்ணங்கள் பெண் இனங்களை யெல்லாம் கண்ணி வளைந்து கண்ணி எழுந்தன.