பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1747 வன்கண்மை வாய்க்கது எண்ணிய எண்ணத்தை முடித்துக் கொள்வதில் பெண்மனம் பெருஞ் சூழ்ச்சிகள் வல்லது ஆதலால் அத் நெஞ்சம் பொல்ல. கது என யாரும் அஞ்சத் தக்கது ஆய தி. நன்னெறிப் பால அல்ல என்றது அச் சிங்தை தி நெறிகளில் செல்லும் தீமை தெரிய வக்கது. உருவ அழகை கோக்கி மகிக் சவன் உரைகளில் கள்ளம் தெரியவே உள்ளம் விழி க் து எள்ள தேர்ந்தான். கெஞ்சில் நெறி யில்லையாயின் பருவ வழகும் இனிய மொழியும் வஞ்சனை தோய்க்கே வரும். செய்யும் உரிமையும் பெய்யும் அன்பும் வெய்ய சூ காய் விளைந்து விடும் என உணர்ந்து கொண்டமையால் அவளே யாதும் கம்பாமல் இந் நம்பி தெளிந்து கின்ருன். - “Favour is deceitful, and beauty is vain; but a woman that feareth the LORD she shall be praised.” (Solomon) மனச் சான்றுடன் இறைவனுக்கு அஞ்சி நிறை காத்து கிற்கும் மங்கையே புகழக் கக்கவள்; அல்லாகவளது அழகம் பிரியமும் பழியும் குதும் உடையன' என்னும் இது ஈண்டு எண்ணத் தக்க க. செய்ய கெஞ்சமின்றி மையல் நோக்கடன் அக் தையல் வக் துள்ளதை இங்க ஐயன் யூகமாய் அறிந்து கொண்டான். என்னிடம் என்ன காரியம் கருதி வங்கிாக்முெய்? அதனை விவரமாகச் சொல் இசையுமால்ை கவனிக்கின்றேன் என இங்கனம் வினையமாகப் பதில் உரைத்தான். இயையுமேல் இழைப்பல் என்றது இயையாகாயின் யாதம் இழையாக ஒழிப்பல் என்றவாறும். இழைத்தல் = செய்தல். வாக்குறுகி மிக்க எச்சரிக்கையுடன் நோக்கி வந்துள்ளது. நீ சொல்லும் காரியம் நல்லது ஆய், கிே நெறி தழுவியுள்ள கேல் அதனை ஒல்லையில் முடித் தருள்கின்றேன்; இல்லையேல் *ன்னல் யாதும் உதவ முடியாது என்பது உரையுள் புதை பொருளாய்ப் பொதிக்கு கிடக்கின்றது. போருளாளயிைனும் மதிமான் ஆதலால் பெண் என்று இரங்கிக் கண் முடித் கனமாய்க் கை காவில்லை. மதியூகம் அதி சாதுரியமாயது.