பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 214’s

கிளி மிழற்றும் அன்னம் என இன்னவாக குறித்தது. மொழி கடை ஆறில் தொழில் எண்மை இனிமை மென்மை மேன்மை முதலிய கனிவுகளையெல்லாம் கருதியுணா.

துணை பிரிக்க சேவல் . மலைபே ஆவலித்த அலமன் து இக் காவலன் கலங்கி பிருந்த கிமையைப் பல வகையிலும் காட்டி வருகின் ருர், காட்சிகள் ஆர்வம்கனிக்க அவலங்களாயின.

மறுநாள் உக்ய காலத்தில் அதே இதயம் மறுகியுள்ள மறுக் கங்களைக் கவி உருகி உணர்த்திருத்தலால் உரைகள் உருக்கங் களாய் வெளி வந்திருக்கின்றன.

தினசரி வாழ்க்கையில் இனிமை சாத்து வந்த பொருள் இடையே பிரிக்கமையால் தனிமையில் கலிப்புகள் மிகுந்தன. அக்த உள்ளத்தின் பதை பதைப்புகளையும் பரிவுகளையும் இவ் வள்ளலின் சொல்லும் செயல்களும் வெளி அறியச் செய்கின்றன. அக்த வனத்தில் கண்ட அழகிய காட்சிகன் எல்லாம் சீதையை கினைக்கச் செய்த இவ் விசன் மனத்தில் நெடுங் கவலை களே மூட்டின. இங்கனம் பகிை மயங்கி கின்ற கம்பியைத் தம்பி தேற்றித் தென் திசை சென்று தேட வேண்டும் என் து ஊக்கினன். இளவலின் உளநிலை உளவினில் உனக்கது.

பொன்னே நாடாது ஈண்டு இருத்தல் பொருளோ? என்.று இலக்கு கைன் பரிவோடு கறியிருத்தலால் காசியத்தில் கருத்துசன்றி அவன் ஊக்கி புள்ளமை உண லாகும். அவனுடைய அறிவும் உறுதியும் அன்பும் பண்பு: வ் வழியும் தமையனுக்கு இத வுரிமைகளாய் உதவி புரிந்து இடர் களைந்து வந்தன.

போன் என்று சீதையை அருமையாகக் குறித்திருக்கிருண். அண்ணியைத் தெய்வத் திருவாக எண்ணி வணங்கி எத்தி வங் தள்ளமையை உரைகள் தோறும் பார்த்து வருகின்றாேம் பொன்னை இழக்அ விட்டோம் இனி என்ன கமக்கு இருப்பு: என இ ைனஅழத்து பேசியிருக்கிருன் பொருண் இலலாதவாை எல்லாரும் எளிதாக இழ்ைக்து கோக்குவர்; பொன் இல்லாத அவரும் தமக்குப் பெரிய இளிவு வந்ததாக மறுகி கின்றாள்.

நாடி கடந்தக. அன். அங்கிருத்து எழுத்து ஆாடும் மலையும் பொழில்களும்