பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ யா ம ன் 21.65

என இப்படிச் சிக்கஃன செய்திருக்கிருன். உலகம் இதனைச் சித்தனே செய்ய வேண்டும். இ u I 1.1.1 வு அதிசய அன்பு! எத் துணே அம்புகப் பாசம் உய்த்தனனின் கைய உள்ளமும் உருகி மறுகும். யாண்டும் எதற்கும் அஞ்சா அசகாய சூான்; ஈண்டு இங்கனம் நெஞ்சம் குழைந்து நிலை குலைத்திருக்கிமூன்.

‘தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர்

இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன். (வாலிவதை, 26)

என இக் கம்பியைக் குறித்து வாலி பின்பு சொல்லப் போ கின்றான் அந்த உண்மையை இங்கே நாம் உறுதியாக உணர்ந்து

கொள்கின்றாேம் உயிர் என்ற உாையில் உயிர் இருக்கின்றது.

சாக கேர்க்க சமயம் இளையவனுேடு உடன் பிறப்பதையே தன் உள்ளத்தில் உறுதியாக இவ் வள்ளல் கருதியிருக்கும் உரிமை நம் உள்ளத்தை உருக்குகின்றது. இதய ஆவல் இ.லுதியில் வெளியே உதயம் ஆயது.

“A death-bed’s a detector of the heart.” (Young)

‘மாணப் படுக்கை இரு கய க் ை க் துருவி அறியும் உறுதித் துப்பன்’ என்னும் இது ஈண்டு உய்த்த உணாக் தக்கது.

உயிர் முடிவில் உள்ள முடிவு வெளிப்படுகின்றது.

ஒரு மனிதன் இறக் கும் பொழுது எ கனே கினேன்ன்ெமுனே

பிறவி அல்லல்கள் பல உடையன; அவலக் கவலைகள் கிறைக்கது: எல்லையில்லாத கொல்கேன் மிடைக்க இங்க அல்லத் பிசவியை அடியோடு வேண்டா என்.அ எள்ளித் தள வளிவிடாமல் இலட்சுமனன் கம்பியாகக் கிடைப் பாகிைல் அங் கப் பிறப்பு மீண்டும் வேண்டும் என்று இக்க ஆண்டகை வேண்டியிருக்கிருன், அன்பும் பண்பும் அறிவும் கிாைக்க அந்தத் தம்பியோடு

LH - “:, , ; } = -- * == கூடி வாழனகை ஒரு பெசிய பேரின் பப் சபருக இவன் கருதி

யுள்ளமை உாையால் தேசிய வங்கது.

பிறப்பு தன் பசையினும் அலனேடு பிறந்து வாழ்வது பேரின் பமே என எண்ணியுள்ளமையால் இந்த அண்ணனையும் அந்தத் கம்பியையும் கண்ணுள் வைக் உலகம் யாண்டும் எண்ணி மகிழ்ந்து இனிய துணைகள் என எத்தி வருகின்றது.