பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ப ம ன் 2177

இளவல் ஒருவன் மட்டும் கன்னே விட்டுப் பிரியாமல் இருக் கால், வேறு என்ன கேடு நேர்த்தாலும், ன்வளவு துன்பங்கள் = வன்தாலும் வத்து பார்க்கட்டும் என்பான் பிரிபவர் பிரிக, வருவன வருக என்றான். எது கேரினும் நேருக என் து .. γ3) {8 on t .பற்றுக் கோட்டின் ஊற்றம் காட்டியது .

தாய் தக்கையசைப் பிரித்து வந்தான்; இடையே மனைவியை யும் பிரித்து கிற்கின்றான் ஆதலால் அங்கிலையில் மனம் . ” எழுத்தது. கோய்க்க பிரிவுகள் சட்ட கேர்ந்தன.

கேழ்வின உருத்த வக்க யாசைவேண்டுமாலுைம் பிரிக்கக் கொள்ள ட்டும்; என்ன அல்ேைல ஊட்டி விருத்தினும் வருக்கட்டும் என ஊக்கி கிற்கும் உக்கிய விர கிலேயை தாம் இங்கே நோக்.ெ கிற்கின்முேம். தக்க ஆகாவை கின்ங் த கருக்கி வந்தது.

எவ்வளவு அல்லல்கள் மூண்டு அடர்த்தாலும் கம்பியுடன் இருக்கால் அவை யாவும் சூரியனைக் கண்ட பனிக் துளிகள் பேசல் கொலைத்து போம் என இவ் விசன் துணிந்திருக்கிருன். . _* இசவில் வத்து வலிந்து பற்றித் தன்னைத் துணிந்து தாக்கித் துயரப் படுத்தின வளைக் கொன்ற தொலைக்காமல் பெண் என்று இாங்கி அங்க பங்கம் மாத்திாம் செய்து விட்டது தரும நீதியாம் எனக் கம்பியின் கரும விரத்தைக் கருதி மகிழ்த்தான்.

வல்ல D5)] முதல் மரபினேய்! சன்றது அயோமுகியைக் கொல்லாமல் அருள் புரிந்து தாத்தியுள்ளதை மதித்து வக்கது. தம்பியினுடைய குண நலங்களும் செயல் முறைகளும் யாண்டும் மனு கிேகளாய் மருவி கிற்கின்றன என மகிழ்ந்திருக்கிருன்.

!. கரும “சிச்தனேயும் கண்ணளியும் உடையவன் ஆதலால் * - இனிய குண ர்ேமையைக் கொண்டாட லாயினன். தனது அருமைத் கம்பியை அல்லல் படுத்திய அப் பொல்லாதவளைக் கொல்லாத விட்டது எல்லது என்று சொல்லி உவந்தது இவனது உள்ள சீர்மையை உணர்த்தி யுள்ளது. அருந்திறலாண்மையில் கருணேப் பண்பும் பெருத்தகைமையும் பெருெ மிளிர்கின்றன.)

நீர் பருகி இருந்தது. o இளையவனே மாகவி உாககி மம்ெக்க இராமன் அருகிருத்த

273