பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2202 கம்பன் கலை நிலை

மண்பால் அமரர் வரம்பாரும் காணுத எண்பால் உயர்ந்த எரிஓங்கு தல்வேள்வி உண்பாய் ஊட்டுவாய் இரண்டும் ஒக்கின்ற பண்பார் அறிவார் பகராய் பரமேட்டி! (6) கிற்கும் கெடுத்ேத ரிேன் முளைத்து எழுந்த மொக்குளே போல முரணிற்ற அண்டங்கள் ஒக்க உயர்க் து உனுளே தோன்றி ஒளிக்கின்ற பக்கம் அறிதற்கு எளிதோ பரம்பரனே. (?)

கின் செய்கை கண்டு கினேங்தனவோ நீள்மறைகள்?

உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ? என்செய்தேன் முன்னம் மறம்செய்கை எய்தினர் Fo பின்செல்வது இல்லாப் பெரும் செல்வம் தந்தாய் (8)

மாயப் பிறவி மயல்நீக்கி மாசிலாக் காயத்தை நல்கித் துயரின் கரை ஏற்றிப் பேய்ஒத்தேன் பேதைப் பிணக்கறுத்த எம்பெருமான் o காய் ஒத்தேன் என்ன கலன் இழைத்தேன் கான் என்றான். என்றாங் கினிதியம்பி இன்றறியக் கூறுவனேல் ஒன்றாது தேவர் உறுதிக்கு எனவுன்னத் தன் தாயைக் கண் உற்ற கன்றனைய தன்மையனுய் கின்றானேக் கண்டான் நெறி கின்றார் கேர் கின்றான். (10)

(கவக்கப் படலம், 42-51)

வேகப் பொருள்களை விசித்தத் தத்துவக் காட்சிகளாய் வன் உள்ள இக்கப் பாசாங்களை ஊன்றி நோக்கி ஆழ்ந்து சிக்திக்க வேண்டும். கவக்க வடிவம் ங்ேகி ஒரு கக்கருவ சக்தாளுய் அக்தாத்தில் கின்று கொண்டு இராமனே கோக்ெ இக்தவாறு அசிக்கிருக்கிருன். அ.கி மொழிகள் மதிகலங்கள் சக்த அன்பும் பண்பும் கனித்து அதிசய ஒளிகளாய் மிளிர்கின்றன. பாம கத் துவங்கள் பத்தி கிலையில் உய்த் துனா உதித் கிருக்கின்றன. அகில உலகங்களையும் படைத்து எல்லாவற்றுள்ளும் எள் உள் எண்ணெய்போல் கிறைந்து உல்லாச வினேகமாய் யாண்டும் ஒளி செய்து உலாவி கிக்கும் பாம் பொருளே கையில் ஒரு வில் எக்தி விசமூர்த்தியாய்இராமன் என்னும் பெயர் பூண்டு வையமும் வசன மும்உய்ய ஈண்டு இக்கஉருவில் வந்துள்ளது எனச் சிங்தை உருத்ெ துதித்திருக்கிருன். ஞானக் காட்சியில் கலம் பல கவின் வளான்.