பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 கம்பன் கலை நிலை

ஆணே ஒன்று இப்படி உண்டு என்பதை விடனன் மகளாகிய திரிசடை சீதைக்கு இரகசியமாகச் சொல்லி உள்ளத்தைக் தேற்றி யிருக்கிருள். சிறையில் வாடிக் ச்ேதை கலங்கி இரு க்க பிாட்டிக்கு இப் பிாம சாபம் போச கன : கி அ, ஆ சல் பு:சித்துள்ளது. இங்க ஒன்றினலேயே தான் பின் கைத்து இ குக்க முடிக்க து என்று அலுமானிடம் சானல் .கி உாைக தள்ளர்ள்.

மேவு சிந்தையில் மாதரை மெய்கொடின், தேவு வன்தலே சித்துக துே எனப் பூவில் வந்த புராதன னே புகல் சாவம் உண்டு எனது ஆருயிர் தக்கதால், ( 1)

அன்ன சாவம் உளது என ஆன்மையான் மின்னு மெளலியன் மெய்ம்மையன் வீடணன் கன்னி என்வயின் வைத்த கருணையான் சொன்னது உண்டு துணுக்கம் அகற்றுவாள். (3

(சூளாமணிப் .லம், 21-22)

தன்னுடைய கிலைமையை அசோக வனத்தில் வைத்து மாரு தியிடம் இவ்வா.த ைேத சொல்கி இருக்காைல் வேதன் ஆணே யைத் தனக்கு ஒரீ பேர் அசனக் கினைத்து இக் குலமகள் உள்ளம் தேறியிருத்துள்ளமை உண லாகும்.

இராவணனுக்கு இத்தகைய சாபம் ஒன்ற பி மாவால் விதிக் கப்பட்டுள்ளதைச் சடாயு என்கு தெரிக்கிருக்கலால் தேவியை அரக்கன் தீண்ட அஞ்சும் என்.டி கெஞ்சம் தேறியுள்ளான். முதிய வயதினன்; பெரிய அறிவாளி ஆதலால் தேவ கசியமான இச் சாப மருமக்கை எப்படியோ அறிக்கிருக்கிருன்.

இாாமனே அவதார மூர்த்தி என்று கருதி யுள்ளமையான் இவனது தத் துவக் காட்சியும் உய்த்துனா வத்தது. ==-ao - so

.பஞ்சனே டாம்பு அனேயாகப் பள்ளிசேர்

அஞ்சன வண்ணனே இராமன்,

என்னும் இதில் சடாயுவின் கெஞ்சத் தெளிவும், செஞ்சொல் அமைதியும் எவ்வளவு ஒளி விசியுள்ளன! -: .

o தான் வன்த காசியம் முடியவே இக்த வாருன முடிவுகள் அந்தச் சக்தாலுக்கு மூண்டிருக்கின்றன என். இக்க ஆண்டகை