பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22:22 கம்பன் கலை நிலை

யுடையன என அப் புனிதையிடம் இப் புண்ணிய சிலர்கள் போற்றி மொழிச்தார்.

இவர் விருக்து அருக்கிய பின் அவள் இருந்து வந்த கிலையை இனிது விளம்பிளுள். சேவரும் இங்கிசனும் பிரமனும் சிவ பெரு மாலும் கருணே புசின்து வக்து கணக்குக் காட்சி சக்துள்ளதையும், அவருள் அயனும் சிவனும் அருளி அகன்ற பொருள் மொழியை யும் புகன். கின்றாள்.

இராமற்கு ஆய பூசனே விரும்பி எம்பால் போதுதி. தேவ தேவர்கள் இவ்வாறு தனக்குப் போதித்துப் போயுள் ளதாக அம் மசகவத் சாட்டி இவரிடம் மகிழ்த்து கூறினள். இான மனது அவதாாம் தேவ ரகசியமா யுள்ளதும், அதனே முன்ன தாகவே அவர் மூலமாய்ச் சவரி அறிந்து கொண்டதும் இக்கே அறிய வர்தன. வாவே வந்துள்ள ஆண் சாத்த நிலையினன் என்பதைச் சிக்தை தெளிக் த கொள்கின்றாேம்.

இானமதரிசனத்தை எதிர்னோக்ேெய அரிய தவம் ஆற்றி உயிர்வாழ்ந்திருக்க அவள் உண்மையை கோேடாைக்கநேர்க்தாள். அவளுடைய அன்பும் பண்பும் அதிசய கிலையில் டொங்கிென்றன. தன் பிறவி கோய் ர்ேக்க வர்த பேரின்பப்பொருள் இTது’ அத்தவ மகள் புகழ்க்க போற்றிலும் இக்குலமகன் பாதும் அறி பாகுய் அமைதியுடன் அமர்க்கிருத்தான்.

இனிய கனி உணவுகண் உதவி னன்கள் பசியைத் ர்ேத்து வழிகடந்து வக்க களைப்பை மாற்றியருளிய கருணேத்தாயே! என அவளை இவர் வாழ்த்தி மகிழ்க்கார்.

அக்தப் புனிதத் தவக்கியின் அன்புரிமைகனே கினைத்து வியக்க அன்றி.ாவு அங்கே இருவரும் தங்கியிருக்தனர்.

சவரி முத்தி அடைந்தது.

ம.அனான் காலேயில் எழுத்து இவர் பிரயாணம் துணிச்த பொழுது அத் தளயவள் விழிர்ே மல்க கின்.அ விழைந்து கோக்கி மேலே போகவேண்டிய வழி விவாக்களைத் தெளிவாகவுரைத் தான். அங்கனம் உரைத்து முடித்தவள் உடனே தனது போக சித்தியால் தேகத்தை விடுத்து ஒளி வடிவாய் வெளி மறைக்தாள்.