பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2247

யாவர் ஒப்பவர் உலகின் யாதிவர்க்கு அரிய பொருள் கேவலத் திவர்கிலேமை தேர்வது எக்கிழமை கொடு. (

5

D

சிங்தையில் சிறிதுதுயர் சேர்வுறத் தெருமர லின் கொங் தயர்த்தனரனேயர் கோவுயச் சிறியரலர் . அக்தரத்து அமரர் அலர், மானுடப்படிவர்; மயர்

சிக்தனேக் குரியபொருள் தேடுதற்குறு கிலேயர், (6)

தருமமும் தகவு மிவர் தனமெனும் தகையர், இவர் கருமமும் பிறிதொர்பொருள் கருதியன்று; அது கருதின் அருமருங் தனேயதிடை அழிவுவங்துளது அதனை இருமருங் கினுகெடிது துருவுகின்றனர். இவர்கள். (?) கதம்னனும் பொதுமையிலர் கருனேயின் கடலனேயர்; இதம் எனும் பொருளலதொர் இயல்புணர்த்திலர் இவர்கள்: சதமன் அஞ் சுறுகிலேயர் தருமன் அஞ்சுறு சரிதர்; மதனன் அஞ் சுறுவடிவர்; மறவி அஞ்சுறு விறலர். (8)

(அனுமப் படலம்)

சரிதம் கிகழ்த்து வரும் காட்சி இனிமை சாக்து வருகின் றது. இக்கப் பகுதியில் மானச அண்மைகள் பல மருவி யுள்ளன.

இவ்விசர் யாரைத் துணே காடி வருகின் முசோ அத் துணை வன் இவனைக் கண்டதும் ஒடி ஒளித்த கொண்டான் அவன் அஞ்சிய த வாலியின் வெஞ்செயல்களை விளக்கி கின்ற த பயங்கா மான பகைமைச் சூழலில் அது பொழுது அவன் அகப்பட்டிருக் தான் . புதியாய் வருகிற இவரது விாப் பொலிவுகளையும் வில் அம்புகளையும் உடைவாள்களையும் காணவே அவனுக்கு ஐயமும் அச்சமும் உச்ச நிலையில் ஒங்கி எழுங் கன ஒதுங்கி மறைத்து கொள்ள நேர்க் கான் அங்ஙனம் அஞ்சினவன் சாமானியன் அல் லன்; அஞ்சாக அருக்கிறலானனே. அவனது இயல்ப ன ஆண் மை மேன்மைகளை நாம் உணர்த்து கொள்ளும்படி கோன்மைசால் கவி அரசு எனப் பான்மையைக் கட்டிக்காட்டினுள்.

நோன்மை=வலிமை, பெருமை. கவி=குரங்கு. வான சாதிக்கு அதிபதி ஆகவின் அாசமாட்சி தோன்ற உாைக்தார். அக்கக் கவிபாசைக் காணக் கருதி இக்கப் புவிசாக வருகின்றது. அவ் வசவில் இவ்வாறு செவ்விய செலவுகள் கிகழ்க்கிருக்கின்றன.