பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*3264 கம்பன் கலை A&

‘ங்குவன போல் மலர்களைச் சொசித்து அசைந்து கவித்தன ஆ! அம்மா! இது என்ன ஆச்சரியம்! மனித உருவில் மருவி இல் ‘அ’ வருகின்ற இவர் யாளோ? தெரிய வில்லையே!” என அதிசய சீசனகளில் ஆழ்ந்த வியப்பும் விக்கிதமும் எய்தியிருக்கின்றன். அன்பினன் உருகுகின்ற உள்ளத்தன் என்றமையால் இாம கசிசனத்தால் அனுமான் அடைந்துள்ள பரிபக்குவமும் பாவச கிலைமையும் அவியலாகும். பல சன்மங்களிலும் பழகி உரிமை ஆண்டிருந்தவர் இடையே ஒரு காணக் கால் பிரிந்து மீளவும் *” கேர்த்தது போல் வேனவா விளக்கிருக்கிறது.

வன விலங்குகள் பறவைகள் டிங்கள் கல்லுகள் யாவும் இாமன்டால் போன்பு மண்டி ஆர்வம் கனிந்து ஆகாவு புரிந்தன ‘கி அதிசயக் காட்சியாய் வந்தது. அகில சா சாங்களும் உருகி உவன்தன என்னும் இகளுல் வழி கடத்து வருகின்றவனது உண்மை கிலையை உணர்த்து கொள்கின்றாேம்.

‘கம் பொருள் என்பதோடு பாம புண்ணிய லேன் என் ‘”ச4ம் இக் கிகழ்ச்சிகள் கெடிது காட்டியருளின.

சீருமாத்துக்களுக்கு எல்லா உயிர்களும் உரிமை பூண்டு உதவி புரிகின்றன. சூரிய வெப்பம் இவ் விார் மீது பக-ாதபடி ”கள் சிறகுகளை சேசே விரித்து மேலே பறந்து வந்தன ‘சில் சிறந்த காட்சியாய் வியந்து காண கின்றது.

“இன்வாள் மயங்கமர் வீழ்ந்தெனப் புள் ஒருங்கு

அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று இண்கதிர் தெருமைச் சிறகரில் கோலி H. கிழல் செய்து: (அ.ம், 208) ‘அவைகள் சிறகர் விளித்து கிழல் செய்து அற கலமுடை “க்கு ஆதரவு புரியும் என்பதைப் பாணரும் இங்கனம் கூறி பிருக்கிறார், மேலா ல் பர ங் த வெயில்காப்பான் வினதைசிறுவன் சிறகுஎன்னும் மேலாப்பின்ன்றும் வருவானே விருக்தா வனத்தே கண்டோமே.

(காச்சியார் கிருமொழி, 14.3) வினதை சிறுவன் என்றது கருடன. அப் பறவை வேந்தன் சிறகு விசி ந்து லெயில் மறைத்துள்ளமையை இதல்ை அறி

  • r A, I ஒன்றாேம். கரும குக்குமங்கள் மருமமாய் மருவியுள்ளன. !