பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இாா ம ன் 2317

சக்கிரீவன் வசிக்கின்ற இடக்கின் பெருமையை இங்ஙனம் விளக்கியருளினர். புண்ணிய போகங்கள் யாவும் கிறைந்த சவர்க் கமும் தனக்கு இணை பாகாது என்னும் படி இன்ப நலங்கள் கிறைந்து எங்கணும் எழில் ஒளிகள் மிகுந்து குளிர் பொழில்கள் புடைசூழ விழுமிய கிலையில் அது விளங்கியிருக்கது

மலைச்சாாவில் இயற்கை வளங்கள் கன்கு கிறைந்த இனிய இடக்கில் பல வசதிகளை அமைத்துக் கொண்டு வசித்திருக்கின் முன் என்.று தெரிகின்றது. அக்க இடத்தை அடைக்கதும் எல் லாரும் மங்கல வாழ்த்துக்களுடன் மகிழ்த்து போற்றினர்.

கல்ல பளிங்குக் கற்களால் இயற்றிய அழகிய மணி மாணி கையில் உயர்ந்த ஆசனத்தில் இராமனே இருக்கச் செய்து மிகுந்த வணக்கத்துடன் சுன் கிரீவன் உவங்து உபசரித்தான்.

விருந்து செய்தது.

இக்கச் சிறிய குரங்குக் குடிக்சையில் மன்னர் பெருமான் எழுத்தருள நான் முன்னம் என்ன புண்ணியம் செய்தேகுே என இன்னவாருண ஆர்வ மொழிகளே உள்ளம் உருெ உனைத்து அணிய இனிய கனிகளைக் கொணர்த்த உண்டருளும்படி பணிவுடன் வேண்டினன். அவ் வேண்டுகோளுக்கு மகிழ்த்து ாோடி கியமம் முடித்து வக்து விருத்து அருக்க இசைக்தான். மகாமான பழ வகைகளையும் பலவிதமான புதிய பண்டங்களையும் சக்ரீெவனே பறிமாறினன். தம்பியுடன் அமர்த்து இங்கம்பி உண்டான். அங்க ணம் உண்ணுங்கால் கிகழ்த்தன எண்ணுங்கால் வியப்பான்ெறன.

கனியும் கங்தமும் காயும் தாயகன்கு இனிய யாவையும் கொணர யாரினும் புனிதன் மஞ்சனத் தொழில் புரிந்து பின் இனிது இருங்துகல் விருத்தும் ஆயினன். (#) விருங்தும் ஆகி அம் மெய்ம்மை அன்பிளுேடு இருங்து கோக்கி கின்று இறைவன் சிங்தியாப் பொருங்து கன்மனைக்கு உரிய பூவையைப் பிரிங்துளாய் கொலோ யுேம் பின் என்றான், (3)

a விருத்து அருத்தும் பொழுது கடந்த கிலைகள்ை இக்கக் கவிப் படங்களில் வாைக்க காட்டி யிருக்கினர். பல்லாயிரம் ஆண்டு