பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன்

கிட்டுவார் பொரக் கிடைக்கின் அன்னவர் பட்ட கல்வரம் பாகம் எய்துவான் எட்டு மாதிரத் திறுதிநாளும் உற்று அட்ட மூர்த்திதாள் பணியும் ஆற்றலான். கால் செலாது அவன்முன்னர்க்: கங்தவேள் வேல் செலாது அவன் மார்பில்; வென்றியான் வால் செலாதவா யலது இராவணன்

கோல் செலாது; அவன் குடை செவாதரோ.

பார் இடங்தவெம் பன்றி, பண்டை நாள் ர்ே கடைந்த பேராமை, நேருளான் மார்பிடங்த மா எனினும் மற்றவன் தார் கிடங்ததோள் தகைய வல்லவோ? கடல் உளேப்பதும் கால் சலிப்பதும் மிடல் அருக்கர் தேர் மீது செல்வதும் தொடர மற்றவன் சுளியின் ஏற்றலால் அடலின் வெற்றியாய் அயலின் ஆபவோ?

வெள்ளம் எழுபத் துள்ள மேருவைத் தள்ள லானதோள் அளிகள் தானேயான்; உள்ளம் இன்றியவ் வுயிரை அஞ்சலால் வள்ளலே அவன் வாழ வாழுமால். இங்கிரன் தனிப் புதல்வன் இன்னளிச் சங்திரன் தழைத் தனைய தன்மையான்; அந்தகன் தனக்கு அரிய ஆணையான்; முக்தி வங்தனன் இவனின் மொய்ம்பினேய்.!

அடல்கடங்த தோள் அவனே அஞ்சி வெங் குடல் கலங்கி எம்குலம் ஒடுங்க முன் கடல் கடைங்த வெம் கரதலங்களால் உடல் கடைந்தனன் இவன் உகலந்தனன். எங்தை மற்றவன் எயிறு அதுக்கு மேல் அங்க கற்கும் ஒர் அரணும் இல்லையால் இங்த வெற்பில் வங்து இவன் இருங்தனன் முங்தை யுற்றதோர் சாபம் உண்மையால்.

உருமை என்றிவற் குரிய காரமாம் அருமருங்தையும் அவன் விரும்பின்ை;

291

2321

(3)

(4)

5

(6)

(?)

(s)

(9)

rro