பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

’. இல் ப ம ன் 2331

வையம் நுங்கிய வாய் என்ற த இந்த ஐயன் கோபத்தால் வரும் ஆபத்தை விளக்கியது. பண்டு உலகம் முழுவதையும் ஒருங்கே உண்ட பெருமாள் இன் இங்கே ஒரு குங்கின் மேல் கொதித் தெழுக்கான் என இாங்கி கோக்க வந்தது. பண்டைய தலைமையும் இன்றைய கிலேமையும் இணைந்து எதிர் தோன்றி இன் பம் தருகின்றன. இணேயில்லாதவன் துணையாய்ப் பிணை செய்து கிற்கின்றன்.

- யாரும் எங்கும் அறிய முடியாக பாமன் எவரும் எளிது காணப் பசிய உருவம் கொண்டு இராமன் என்னும் பெயர் ஆண்டு இங்கே வந்துள்ளது எதன் பொருட்டு? என எதிர் வினவி ஈண்டு மூண்டுள்ள கோபத்திற்குக் காரணம் காட்டி ஆமகல் க.வி யிருக் கும் அழகு பேருவகையாய்ப் பெருகி கிற்கின்றது .

உள்ளம் சீறி உருத்தது. பாபக் கூட்டங்களை ஒழித்துக திருமத்தைப் பரிபாலிக்கவே இராமன் அவதரித்து வங்கிருக்கினருன் ஆதலால் வாலி தீவினைகள் புரிந்த பழி வழிகளில களி மிகுத்துள்ளான் என்று கேட்ட வுடனே காட்ட சிவந்தது; சல்ல உளளமும் கொதித்தது. o

அாச முறையில் பொதுவாக கிே புரிய கேர்த்திருப்பின் இவ் வளவு கொதிப்பும் அடிப்பும் சீற்றமும் கேர்க்கி தனது புனித இயல்புக்கு முழுதும் மாருண கொடிய செயல்களை வாலி கூசாமல் செய்திருப்பதை அவிகவே தன்னேயும் மதங்து கோபாவேசம் கொக்களித்து எழுத்தது. சின கிலே மன கிலையை வெளியிட்டது. தீய நெஞ்சினளான கைகேசியின் வார்த்தைக்குக் கீழ்ப் படித்து அரிய பெரிய தனது அரசுரிமை முழுவதையும் கம்பிக்குக் கொடுத்துவிட்டுக் காட்டுக்கு வந்தவன் என்று காட்டியது இங்கே கான கேர்த்ததைக் கடட்டியுணர்ந்த காட்டம் தெசிய வக்கது.

கம்பியர்கள் மேல் போன்புடையவன்; அவர்களைக் கண் என, உயிர் எனக் கருதிப் பேணுகின்றவன்; அத் தகைய பண் புடைய இராமன் காதில், ஒரு.அண்ணன் உடன் பிறந்த தம்பியைக் கொல்ல மூண்டான் என்னும் சொல் வன்து விழவே உள்ளம் அடித்தது; அத்துடன் கில்லாமல் அக்க இளையவன் மனைவியையும் மூத்தவன் கர்ைத்து கொண்டான் சைன், வார்த்தை சகிக்க முடி.

யாக சீற்றத்தை விளைத்து விட்டது. f அனுமானுடைய சொல்லை :