பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2332 கம்பன் கலை நிலை

கம்பி இங்கம்பி இவ்வாறு சிறியது அவன் மெய்யே பேசவான் என்னும் உமதியிஞலேயாம். ஆகவே பொய்யிலாதவன் என அவனே இங்கே ஒரு செய்ய டெயால் காட்டியருளினர்.

‘தன்னுடைய பழக்கம் வழக்கம் பான்மை மேன்மைகளுக்கு எவ்வழியும் பாதும் பொருக்தாத வெல்விய தீய செயல்கள் இத் தாயவன் உள்ளத்தைத் தீ எனச் சட்டுத் துடிக்கச் செய்திருக் கின்றன. துடிப்புகள் து ப்மையின் வெடிப்புகளாயின.”

சகோதா வாஞ்சைகள் யாண்டும் தோய்ந்து அன்பு ததும்பிப் பண்பு அன்த்துள்ள பகிசுத்த இதயம் வசவி செய்துள்ள கொடுமை களே கினேன்.து.அளவுமீறித் துன்பம்.அடைந்து துடித்திருக்கின்றன. - * ஈரம் நீங்கிய சிற்றவை எனக் கைகேசியை இங்ானம் சுட்டி வேத அவளது செஞ்சக் கொடுமையை கினேன்.து. ஈரம் = அன்பு. சாம் நீங்கிக் கோாம் ஓங்கிய கொடியவளிடத்தும் சாம் குன்றாமல் இனிமை,புரிந்து வக்க புனிதன் இங்கே இவ்வாறு சிறி விவகுண் - த கிகழ்ந்துள்ள திேக் கேட்டை உணர்த்து கொள்ள வக்கது. யாண்டும் கண்ளுேடிப் பொதுக்கும் கருணேயாளன் ஈண்டு பாதும் பொருமல் கோதல் உழக் து வேதனை மிகுத்துள்ளான்.

தம்பிக்குத் தன் அரசுரிமைப் பாரம் ஈந்தவன். = இக்க கம்பியின் அதிசய சீர்மையை இது துதி செய்து வந்தது. அாச பதவி அளிய கிலேயது; கனக்குத் தனி உரிமையான அக்த அரிய இனிய பெரிய திருவைத் கம்பிக்கு உள்ளம் உவந்து தக்க வன்த வள்ளல்.ஆதலால் இங்கே ஒரு தம்பியின் உரிமையைப் பறித்துக் கொண்டு அண்ணன் செய்திருக்கும் அகியாயத்தைப் பொறுக்க முடியாமல் பொங்கித் துடித்தான். o .)3 r மூண்டதற்குப் பூானமான காரணம் இவனது குணசீர்மையே என கிலேமைகளைக் கூர்மையாக ஒர்த்து திே நெறி

    • = H

இளைத் தேர்ந்து கொள்ளும்படி உணர்த்தி வருகிறார்,

தாரம் வவ்வினன் என்ற சொல் தரிக்குமாறு உளதோ? உணர் அலகை நோக்கி இவ்வாது விதயமாக வினவி யிருக்கிரு.ர்.

வாலி மீது இவ் வீசன் சீறி வெகுண்டதற்குச் சிரிய ஏதுவை விளக்கிக் காரிய வாதமாய் வந்துள்ள இது கூரிய கோக்குடையது.