பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2386 கம்பன் கலை நிலை

வாலும் கோலும்.

Af .* இராவணன் திக்கு விசயம் செய்து தேவ உலகங்கள் யாவும்

புகுத்து யாவரையும் வென்று எல்லாவி “, ο தன் கீழ் ஆக்கிக் தனது அதிகாச ஆணேகளை எங்கும் செலுத்தி வந்திருக்கின்றான். அக்க அதிசய ஆற்றலும் வசவியின் வாலின் ழ்ே அடங்கி கிற்கின் றது. இவன் வால் கில் எண் இடத்தில் அவன் கேர்ல், கிற்கும்; இரு என்றால் இருக்கும்; போ என்றால்” போம்; வச ன்ன்றால் வரும்; ஒடு ன்ன்றால் ஒடும் என அதன் 1.ாடு தெரியவுரைக்க்ான்.

செலாத வாய் அலது என்றது. செல்லும் இடத்த “. என்ற வா. இரண்டு எதிர்மறைகள் கூடி ஒரு உடன் பாட்டைக்குறித் தது. இாவணன் கோல் பாண்டும் செல்ல வல்லது என 8ண்ட புகழ் படைத்துள்ளது; ஆயினும் வாலியின் வால் எதிரே அது தலைகீட்டாது என நிலமையை,கேனே காட்டினன். வால் கோல் களில் சாட்டத்தை காட்டி அற்ைறின் பாட்டங்களைக் காட்டியிருக்கும் அழகு கருதி மகிழஅரியது. இவன் வால் சென்ற வழி அவன் கோல் செல்லாது என்றது இருவர் கிலைகளும் ஒருல் கே தெசிய வங்தன், அவனே இவன் வாலில் கட்டி அடக்கி யிருத்தலை இங்கனம் அடக்கமாய்க் குறித்தான்.

1.இருவரும் அரிய வலியினர்; அதிசய கிலேயினர்; முன்பு பகையாயிருக்த பின்பு உறவாயுள்ளனர்.அக்தத் துனேசஆன இனே சேர்த்து இக்கக் கணவன் எ கிரே இங்கே இணையாக நிறுத்தியது கினேயவும் அரிய வினேயம் மிக வுடையது.

இrசமன் மனைவியை இராவணன் கவர்ந்து கொண்டு போ குன்; சக்கிரீவன் துணைவியை வசவி பறித்துக் கொண்டான்.

பிறருடைய மனைவியல்வா விழைந்து பிழை மிகப் பெரும் பாவிகளுள் இராவணனிலும் வாலி முக்தி கிற்கின்மூன். Q உரிய மனைவியைப் பறிகொடுத்து விட்டு இாமன் சில தினங்களாக உயிர் துடித்து அலைகின் மூன். கன் காக்கை இழத்து சக்கிரீவன் பல வருடங்களாகப் பதைத்திருக்கின்றான். | தனது தோழனுடைய துயசை முதலில் தீர்த்துவிட்டு அகன் பின் தன் பாடு பார்ப்பதே சக்கவர்க்குத் தகவசம என்பதை