பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 7. ன் 23:47

சென்று திக்கினே அளந்தண்: பணைகளின் தேவா என்று கிற்கும்என்று இசைப்பன; இருகடர் திரியும் குன்றினுக் குயர்க் தகன்றன: ஒன்றினும் குறுகா h ஒன்றினுக்கு ஒன்றின் இடைகெடிது யோசனை யுடைய(6) ஆய மாமரம் அனைத்தையும் கோக்கியின்று அமலன் துரய வார்கனே துரப்பதோர் ஆதரம் தோன்றச் சேய வானமும் திசைகளும் செவிடுறத் தேவர்க்கு ஏய்வி லாததோர் பயம்வரச் சிலையின் காண் எறிந்தான்.(?) ஒக்க கின்றது எவ்வுலகமும் அங்கங்கே ஒசை பக்கம் கின்றவர்க் குற்றது. பகர்வதெப் படியோ திக்க யங்களும் மயங்கின திசைகளும் திகைத்த புக்க யன்பதி சலிப்புற ஒலித்தது.அப் பொருவில். (8) அரிங்த மன்சிலே காண்கெடிது ஆர்த்தலும் அமரர் இரிங்து நீங்கினர் கற்பத்தின் இறுதி என்று அயிர்த்தார் பரிந்த தம்பியே பாங்குகின்றான் மற்றைப் பல்லோர் புரிந்த தன்மையை உரை செயின் பழி அவர்ப் புணரும்.(9).

(மராமரப்படலம்.) இாகுவிசன் குறிசெய்த எய்ட நேர்ந்த மாங்களின் கிலே. களையும், அம்பு கொடுக்க -G பாது ஆண்டு கிகழ்ந்த கிகழ்ச் சிகளையும் இக்கக் கவிப் படங்களில் வியப்புடன் கண்டு விம்மிதம் அடைகின்றாேம். காரியவிளைவுகள் விரியஒளிகளாய்மிளிர்கின்றன.

மாா என்பது ஒருவகை மாம். செடியபல கவடுகள் உடை,

யதாய் நீண்டு வளரும் கிலேயது. பெரிய வன விருட்சம் ஆன. இது மிகுந்த ஆச்சரிய வளர்ச்சியா புள்ளமையால் ஆச்சா என்று பேர் பெற்று கின்றது.

சாலம் மராமரம் ஆவும் ஆச்சா. - (பின்கலங்கை

இம் மாத்தின் பெயர்களை இகளுல் அறியலாகும்.

மலைச்சாாவில் அங்கே விசாலமாய் விரித்து கின்ற சால விருட்சங்கள் காவியத்தில் இங்கே இவ்வாறு இடம் பெற்றிருக். கின்றன. கவியினுடைய கம்பளு கிருட்டியில் இக்க எழு மான் களும் அற்புத r அடைந்திருக்கின்றன.

o

ஊழி பேரினும் பேர்வில என்றது உண்மை வாசகமாய் அவற்றிற்கு ஒர் வாழிபாடிய படியாய் வந்துள்ளது. மனித சமு