பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ யா ம ன் 2349

பளிங்த தம்பியே பங்கு, கின் முன் , மற்றைப் பல்லோர் புரிந்த தன்மையை உயை செயின் பழி அவர்ப் புணரும்.

விாமும் நகையும் விாவி வந்துள்ள இக்க அருமைக் காட்சி மைக்கு அதிசய இன்பம் அருளி கிற்கின்றது. இாமபியானுடைய வலி கிலேயைச் சோதிக்கத் துணிக்தவர் சோதிக்கப்பட்டுள்ளனர்.

வில்லை வளைத்து சப்தசாதி என்னும் அத்தி க்தை எடுத்து காணியில் சொடுக்க நேர்ந்த இந்த விச மூர்த்தி மத்திர முறையில் விசய தேவதையைச் சிங்தையில் எண்ணி முன்னதாகக் குணத் தொனி செய்தான். குணத்தொனி என்பது வில் காணிலிருந்து எழுகின்ற விசய ஒசை. மக்தி தேவதையின் அங்காதொனியான அக்க அதிர் ஒலியைக் கேட்டதும் சுக்கிரீவன் முதலாகப் பக்கம் சூழ்ந்து கின்றவர் அனே வரும கிகிலடைத்து கிக்குகள் தோறும் சிதறி ஒடி'ர்ை. இலக்குவன் மாத்திாம் அஞ்சாமல் அருகே கின்றாண்.

பரிந்த தம்பியே பாங்கு கின்றான் என்னும் இந்த அருமை கிலேயை உரிமையுடன் சாம் உவத்து பார்க்கின்றாேம். அருக் தொழில் புரிகின்ற அதிசய வேளையில் அண்ணன் அயலே தம்பி கிற்கின் அரிய காட்சியைக் கண்டு உரிமை புணர்ச்சிகள் மண்டி கம் உள்ளம் உருகித் தள்ளுகின்றது.

பரிந்த தம்பி என இலட்சுமணனை இங்கே இவ்வாறு குறித் தது அ.த பொழுது அவன் இருக்க கிலைமையைத் தெரிந்து கோள்ள வங்கது. பரிதல்=அன்பினுல் உருகுதல். எமபெருமா அனுடைய மகிமையை ஒரு சிறிதும் உணாமல் இந்தப் பயல்கள் பரீட்சிக்க கேர்த்தார்களே! அக் கப்பரிட்சைக்கும் இசைந்து ஐயன் தொழில் செய்ய மூண்டதே’ என இளையவன் உள்ளம் உளைக் துள்ளமையைப் பரிந்த என்னும் உரை இங்கே விரிந்த காட்சி பாய்த் தெரிந்து கொள்ளச் செய்கின்றது.

மூண்ட குறியில் ஆண்டகை பிழைபட்டு விடுமோ? என்ற ஐயம் யாதும் இல்லை; பாண்டும் தலைமை அதிபதியான சக்கா வர்த்தித் கிருமகன் காட்டு மக்கள் சொல்வதை எல்லாம் கேட்டு கடக்க கேர்த்ததே என்னும் குலமானம் இக்குலமகன் உள்ளத்தை யிருக்கின்றது. கம்பியே என்றதில் எகாாம் இவன் eur