பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2377

ளோடு இன்பம் நகர்ந்து வங்க வன் ஆதலால் பெண் மொழியைப் பெருமையாகப்பேசிக் கன் மொழியில் உரிமை மருவி வருகிருன்)

வேறு மாகமையும் வள முபடா வகை கம் உயிரையும் விடுத்துக் காக்கருளும் ஆண்மைக் குலக் கிலே நான் எனது மனைவியையும் பிறனிடம் ஊறுபட விட்டு உயிர் வாழ்ந்திருக்கின்றேன் என்பதில் உள்ளக் கொதிப்பு எல்லை மீறி கிறகின்றது.

எனத் தேறினள் தன்துயர் தீர்க்கிலேன். தன்னே க் காகமாகக் தேறியிருந்த காரத்தை ஆதரியாமல் போனது கொடிய வேதனையாயது. உலக பரிபாலனன் கன் உரி மையைப் பரிபாலிக்க வில்லையே! என உன்னி உன்னி உருகி மறுகுகின்றா ன். எண்ணங்கள் கண்ணிாாய் வருகின்றன.

‘என்னுடைய பிரான நாயகன் என்னே யாண்டும் கை விடான், அசகாய சூசன், அரசகுல விான்; ஆதரவாளன்’ எனச் சானகி கருதி யிருந்தாள். அவள் கருத்து விருத்த மாயது.

திேருமகளோடு திருமால் இருப்பது போல் என் ஒரு மக ளோடு என்றும் மருவி யாண்டும் ஒரு வாமல் உரிமையுடன் வாழ்க் தருளுக’ எனச் சனக மன்னன் தனது அருமை மகளைத் தன் கையில் தாமை வார்க்க க் கங் கான் ஆகலால் அந்தச் சம்பவங்கள் எல்லாம் கினேவுக்கு வந்து இக் குலமகன் உள்ளத்தைக் கொதிக்கச் செய்திருக்கின்றன. மானக் கொதிப்பு மனத்தை எரித்துளது.

சிவ கோடிகள் யாவரையும் காக்கருளுகின்ற தாரக மந்திர மூர்த்தி ஆன இராமன் தன் காாக்கைக் காக்க முடியாமையை நினைந்து கண்ணிர் சொரிந்து அழு துள்ளது அவதார மருமமாய் மருவி யிருக்கின்றது. புனித : மனித மலைவாய் இனிது திகம் கின்றது

பிரிந்து போன மனேவியை மறக்திருந்த துயாம் அவளுடைய அணிகளைக் காணவே மண்டி எழுந்தது. அவலக் கவலை உயிர் வேதனையாய் இவ் விானே இங்கனம் மறுகி உளையச் செய்தது.

சானகி களைந்த எறிந்த கலன்களே வான சங்கள் கண்டதையும், வியந்து விழைத்து எடுக் கசையும், அப்பொழுது அங்கே கிகழ்க்க நிகழ்ச்சியையும் ஊன் பொதி பசுங்குடையார் என்னும் சங்கப் புலவர் நன்கு பாடியிருக்கிறார், அந்தப்பாடல்.அயலே வருகின்றது.

298