பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2404 கம்பன் கலை நிலை

வாலி என்று தன் பெயரை யாாேனும் வழிப்போக்கச் சொல் லக் கேட்டாலும் எமன் உள்ளம் கலங்கி கடுங்குவன் என்னும் இது இவனுடைய ஆற்றலின் ஏற்றத்தை எல்லை கண்டு தெளித்து கொள்ள எழுத்தது.

தனது மனைவியினிடம் பேசும் பொழுது எக்க மனிதனும் தன்னை வியந்து பேசுவது வழக்கம். அக்க முறையில் கற்புகழ்ச்சி பாய்த் தாழ்ந்த நோக்கில் இவ் வாக்கு வாவில்லை; கிண்மையான உண்மை வாசகமாகவே ஈண்டு இது வத்துள்ளது.

கூற்றும் என்றதில் உம்மை அவனது போற்றலையும் அஞ் சாக கெஞ்சாத்தையும் குமித்து கின்றது. எவரையும் கொன்று முடித்து, பாண்டும் கொலை பழுத்து என்றும் வென்றி விாய்ை கின்று வருகின்ற கூற்றுவலும் குலை நடுங்கிக் குன்றுவன் என்ற து குன்றாத இவனது கிலைமையைகன்றாக அறிந்துகொள்ள அமைந்தது. s

பெயரைக் கேட்டாலே குலைவன் என்ற கல்ை ஆளே கேரே கண்டால் அவன் அடையும் கிலையைக் கருதிக் கொள்ளலாம்.

எல்லாரையும் கடுங்கச் செய்கின்ற எமன் வாலியை கினேக்க போது கடுங்குகின்றான். உயிர்களை உடல்களிலிருந்து கூறுபடுத்து வதால் கூற்று என்று பேர் பெற்.அ யாரும் அஞ்சிப் போற்ற பாண்டும் வி.டி கொண்டு கிம்கின்றவன்) இவன் பேரைக் கேட்டு அஞ்சவது அதிசய வினேகமா யுள்ளது.

இெவன் சேசே வந்தால் எவனும் சமபாதியாக் கூறுபடுதலால் சமனும் இவனே ஒரு சமனகக் கருதிக் குலே குலேய லானன்ஆகவே இவனது தொலைவில் அவனுக்கு உவகையாம் என்பது துணுகிய குறிப்பாய் கிலைமையை இனிது உணய வந்தது

சிெருட்டியில் அமைந்திருக்கிற காலன் இவ்வாறு கோலம் குலைந்து போயுள்ளமையால் வாலிக்குப் புதிய ஒரு காலன் வா வேண்டியதாயது. பசிய கோலத் திருமேனியஞய் வில் எக்கி வந்து வி.டிகொண்டு கிற்கின்றான் அக் கிலையில் பழைய காலன் விழி தெரிய கேர்த்தான். வாலியின் உயிர்தேறக் காலன் வந்தனன் என இாாமனேக் குறித்துச் சக்கிரீவனிடம் முன்னம் அனுமான் சொன்னது ஈண்டு எண்ணி உணர்த்த இனம் தெரிய வுரியது.)