பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2073

அலெமும் எளிது காத்தருள வல்லவன் தனது உரிமை 1.கனவியைக் காவாது கை விட்டது வினே விளைவாயது. ஆயினும் பல கண் வாயிலாக அமாசைக் காக்க அடிகோலியுள்ளான் ஆதலால் wம் முடிவினை உணர்ந்து கொள்ளப் புரவலன் என்னும் பேர் r வண்டு இயல்பாய் மருவி கின்றது. பெயருக்கு ஏற்ற உயர் கிலே செயல் புரிய மூண்டது. அயலே மயல் விரிய நீண்டது.

ஒடிந்து டெந்த கொடியின் கடியைக் கண்டதும் கண்ணிச் மல்க கின்று தம்பியை கோக்கி இக் கம்பி உரைத்தது உயர்க்க பண்புரிமையை உலகம் அறிய உணர்க்கியருளியது.

கோக்கிளுல் ஐய! நொய்து இவண் எய்திய துங்கை மூக்கினல் இது முறிந்தமை முடிங்தது.

என இராமன் முடிவு செய்து மொழிக் துள்ளது செடிக விக்கிக்க வுரியது. நேர்ந்த கிகழ்ச்சியைக் கூர்ந்து பார்த்துள்ளான்.

கொடி முறிபட்டிருப்பதை துணுகி நோக்கினுல் உனது கங்தையாருடைய மூக்னெலேயே கடிபட்டு ஒடிவுற்றுள்ளதுனன் பது தெளிவாய்த் தெரின்ெறது என இளையவனிடம் அண்ணன் இவ்வாறு இசைக்கிருக்கிருன்.

சக்கரவர்த்தித் திருமகன் சடாயுவைத் தன் தங்தை என்று சிந்தனை செய்துள்ளது எவ்வளவு அதிசய மானது: அக்க உள் ளப் பண்பும் உயர் பெருந்தகைமையும் அன்புரிமையும் என்

போடியைக் த இனிய ர்ேமைகளாய்த் தனி கிலையில் மிளிர்கின்றன.

தங்தையே தெய்வம் என்று கருதியுள்ளவன்; பிதுர் வாக்கிய பரிபாலனன்; காதை எவியது எதுவோ அதுவே வேக விதி என விழைந்து ஒழுகும் சீர்மையன்: அத் தகைய உத்தம புத்திரன் ஆதலால் தன் பிதாவின் உள்ளம் உவர்து மகிழ இங்வனம் உறவு கொண்டாடி உழுவலன்புடன் ஒழுகியிருக்கிருன்.

சடாயுவும் தசரதனும் உயிரும் உடலும் என உரிமை பூண்டு ஒருமையாய் நட்புற்றிருந்தனர். t உடல்; கான் ஆவி என்று அயல் அறியச் செப்பினுய்! அவ் அசையின்படி உயிாா ண என்ன்ேக் கொண்டு போகாமல் உன்னைக் கவர்ன்து போனுனே! பாவி எமன்’

()