பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2076 கம்பன் கலை நிலை

தோளணிக்குலம் பல உள; குண்டலத் தொகுதி

வாளிமைப்பன பல உள; மணி முடி பலவால்; காள் அனேத்தையும் கடத்தனன் தமியன் கம தாதை யாளிபோல்பவர் பலர் உளர் பொருதனர் இளையோய்!

எண்ணியுள்ள குழல்ககா எண்ணி நோக்கி அண்ணன் இல் வண்ணம் தம்பியிடம் கூறியிருக்கிருண்.

‘வாகு வலயங்கள், காதணிகள், மணிமுடிகள், ஆயுதங்கள் இடங்கள் தோறும் பல பல சிதறிக் கிடக்கலால் எதிரிகள் பலர் திாண்டு வந்திருக்கிரு.ர்கள் என்று தெரிகின்றது; கொடிய வினர் களான அவ்வளவு பேர்களோடும் நமது தங்தையார் தனியே கின்று போாாடி புள்ளாசே! இது எவ்வளவு பரிதாபம்! ’’ என்து இாங்கி உருகியுள்ளான்.

- காள் அனைத்தையும் கடந்தனன் என்றது ஆண்டுகள் பல கடன்து நீண்டு முதிர்க்க வயோகிகன் என்றவாறு. மிகவும் மூப் பான இகதக் கிழப் பருவத்தின் தன்னக்தனியே எதிர்ந்து பல பகைவர்களோடு மல்லாடி தமக்காக அல்லல் உழங்துள்ளானே என இல் வள்ளலுடைய உள்ளம் ம. கி யிருக்கிறது.

முன்னே நம் தங்தை என்றான்; இங்கே நம் தாதை என இதின்ை. அங்கே இளையவனுக்குக் தனி உரிமையா இனிது சொல்வி அவனேப் பாவசமாக்ப்ெ பக்குவப் படுத்தி வைத்துக் கொண்டான் ஆதலால் ஈண்டு இருவருக்கும் பொதுவாகத் தன்மைப் பண்மையில் கழுவி உசைக்தான்.

இவனது கெழுகைமையும் விழுமிய சீர்மையும் வியத்தகு கிலையின. உரையாடுக் கிறம் உணர்வு கலம் கனித்த உவகை சாக்து மிளிர்கின்றது.

யாளி போல்பவர் பலர் உளர் என்ற கணுல் வந்துள்ளன்வர் பெரிய பல சாலிகள் என்று சிந்தித்திருககிருன் தனது அருமை மனேவியைக் கவர்ந்து போக அரசர் சிலர் பல படைவிசர்களுடன் புகுக்கிருப்பார்கள் என கினேந்துள்ளமைஉசைகளால்வெளியாயது.

இளையவனே நோக்கி உள்ளம் உலோக்து இவ் விசக் குரிசில் இங்ாவனம் சொல்லவே அதி கம்பி சொன்ன பதில் என்ன?