பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2109

ஒருவன் வெகுள உலகம் எல்லாம் வெருவியது என்றது அவனது உண்மை கிலைமையைக் தெளிவுறுத்தி கின்றது.

உள்ளம் கொதித்த உக்கி விாமாய் இராமன் இவ்வாறு உரையாடவே சடாயு மெல்ல இாங்கி மேல் கோக்கினன். மிருது வாக உறுதி மொழி கூறிஞன். கோபம் கணித்து குணம் கொண்டு ஆவதைச் செய்யும்படி இம் முதியவன் கூறிய அறிவுரைகள் அதி சாதுரியமாய் விதி முறை தோய்ந்து வெளி வந்துள்ளன. இவ்வழி கிகழும் வேலே எருவைகட்கு இறைவன் யாதும் செவ்வியோய் முனியல; வாழி! தேவரும முனிவர் தாமும் வெவ்வலி வீர கின்னல் வேறும என்று ஏமுற றுய்வார் எவ்வலி கொண்டு வெல்வார் இராவணன் செயலை என்றான். (1

காட்செய்த கமலத்தண்ணல் கல்கின நவையில் ஆற்றல் தோடசெய்த வீரம் என்னில் கண்டனே சொல்லும உண்டோ? தாட்செய்த கமலத்தானே முதலினர் தலைபத்துள்ளாற்கு ஆட்செய்கின் ருர்கள் அனறி அறஞ்செய்கின்றார்கள் யாரே..(2) தெண் திரை உலகம் தன்னில் செறுகர் மாட்டு ஏவல் செய்து பெண்டிரின் வாழ்வர் அன்றே இதுவன்றாே தேவர் பெற்றி பண்டுலகு அளங்தோன் நல்கப பாற்கடல் அமுதம் அந்நாள் உண்டில ராயின் இககாள் அனனவர்க்கு உய்தல உண்டோ?(8) வம்பிழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைகக் கொம்பிழை மானின் பின்போய்க் குலப்பழி கூட்டிக் கொண்டீர் அம்பிழை வரிவில் செங்கை ஐயன்மீர்! ஆயும் காலே உம்பிழை என்பது அல்லால உலகம்செய் பிழையும் உண்டோ? ஆதலால் முனிவாய் அல்லே அருங்ததி அனேய கற்பின் காதலாள் துயரம் க்ேகித் தேவர்தம் கருத்து முற்றி வேத நூல் முறையின் யாவும் விதியுளி கிறுவி வேறும் தீதுள துடைத்தி என்றான் சேவடிக் கமலம் சேர்வான். (5) புயல்கிற வண்ணன் ஆண்டு.அப் புண்ணியன் புகன்ற சொல்லைத் தயரதன் பணியிது என்னச் சிங்தையில் தழுவி கின்றான் அயலினி முனிவது என்னே அரக்கரை வருக்கம் தீர்க்கும் செயல் இனிச் செயல்என்று எண்ணிக் கண்ணிய சிற்றம் தீர்க்கான். இாமன் வி.டிகொண்டு சீவி கின்ற பொழுது சடாயு, ஆ. தல செயது இங். அறிவு கூறியுள்ள அமைதி உறுதிகலங் களை மருவி உரிமைபுரி.ைது அவனே உணமையில ஊக்கி கிங்கின்றது