பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2112 கம்பன் கலை நிலை

பாய்ப் பாடமைந்துள்ளது. சரித நிகழ்ச்சி பரிவு மிகுக்க அறிவு சாக்து அதிவியப்பாய் உணர்ச்சியை ஊக்கி வருகின்றது.

எல்லா உறுதி கலங்களையும் போதித்து வந்தவன் இசாவ னன் போன வழியைக் கூறுமுன் உயிர் போனது இம் மான விசனுக்குப் பெரிய மறக்கமாயது. ஆவலோடு அறிய அவாவியது தெரிய முடியாமல் போயது விதியின் அரியமுடி வாய் அமைந்தது.

அவ் அரக்கன் போயது எங்கே புகல்!

என இராமன் இங்கே வினவியது வினைய மிக அடையது. கிஜனவுகள் பல நிலவியது. தன் பொருளைக் கொள்ளே கொண்டு போன்ெற கள்ளனைத் தடங்கண்டு பின் தொடர்க் து விசைக்து சென்ற ஒருவன் இடையே அக் கிருடனை எதிர்த்த கனடவனி டம் முதிர்க்க ஆவலுடன் துப்பு விசாரிக்கது போல் இவ் விான் ஈண்டு விசாரித்திருக்கிருன். பயன் பெருது பரிக் த கின்றான்.

தன் மனைவியைக் கவர்ந்து சென்றவன் போயுள்ள இடம் தெரிந்தால் அங்கே புகுந்து தகுந்ததை விசைக்த செய்ய இக்க ஆண்டகை அவாவி கின்றமை அறியவந்தது. உறுதியாகக் கெசிய வேண்டிய இடம் பரிதாபமாய் மறைய நேர்ந்தது. ஒய்வினன் உணர்வும் தேயஉரைத்திலன் உயிரும் தீர்ந்தான்

சடாயு உயிர் நீங்யெ கிலையை இதில் கூர்ந்து கண்டு ஒர்க்க இாங்குன்ெருேம். பிள்ளைகளிடம் உழுவலன்புடன் உரையாடி வரும் பொழுதே புள்ளாசின் உயிர் உள்ளே ஊசலாடி யுள்ளது என்று தெரிகின்றது. பாசத்தால் பேசி வங்கிருக்கின் மூன்.

இாாம இலக்குவர்களை நேரில் கண்டு சேர்க்கதை அறிந்து கொள்ளவே அவன் உள்ளம் அவாவி கின்றது. அவ்வாறே கான அமைக் கது. போராட்டத்தில் நேர்க்க ஆபாசங்களே எல்லாம் அடக்கிக் கொண்டு மக்கட்பாசத்தோடு வெளியே தெளிவாக உரையாடி வந்தான். சில அறிவு கலங்களைக் கூறி ஆறு கல் செய் தான். விதி விளைவுகளை மதி தெளிய விளக்கி மைக் காைத் தேற்றி முதிய கங்கையாய் மானப் படுக்கையில் மருவியிருந்த அவனது சிங்தை தளர்ந்தது. காண வேண்டியதைக் கண்டோம்; சொல்ல வுயுயதைச் சொன்னுேம் ‘ என்று ஆறு கலடைக்க உள்ளம் ஆபாச மீதார்த்து அயாலாய.த. கருவி காணங்கள் ஒய்ந்து