பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2115

அறிய வல்லார் யார்? வெளி நின்றே மறையும் என்றது அதி வினேகமான இவனது மாயா வல்லபம் தெளிய வந்தது. ஒளிவாய் மறைந்து கொள்ளாமல் வெளியே தெளிவாய் கின்றாலும் எவர் விழிகளும் காண மாட்டா வேத விழிகளுக்கும் எட்டான் என் உத இவனுடைய ஆதி கிலேயைச் சட்டி கின்றது.

வேதங்கள் காணுத அக்கப் பாதங்களைச் சடாயு கேமே கண் களால் பார்த்தான்; அகளுல் என்.றும் அழியாக பேரின்ப வீட்டை அடைன்தான். உலகங்கள் அழியிலும், ஊழிகள் கழி யிலும் பாதும் குலையாமல் கித்தமாய் கிலை கிம்பது ஆதலால் முக்தி கிலே இங்கனம் குறிக்கப் பட்டது. போக்கு இலா உலகம் புக்கான் என்ற த தன் பால் புகுக் கவாை மீட்டும் பிறவிக்கு விடாத விட்டு கிலேயை விளக்கியருணியது.

உற்ற உடலை த்ேது முக்கி விட்டை அவன் பெற்ற பொழுது உலகிலுள்ள உயிரினங்கள் எல்லாம் கெடிது காைக்து முடிவை வியந்து பெரிதும் போற்றி நின்றன.

ஆடவர்க்கு அரசனேடு தம்பியும் அழுது சோர, சடாயு உயிர் நீங்கியதை அவிக்கதும் இாாமலும் இலக்குவ அனும் ம.ணுகி அழுது இங்கனம் உருகி அயர்க் துள்ளமையால் அவ ருடைய பரிதாபங்கள் அறிய வக்கன. தம்பி துயாத்திலும் கம்பி யுடையது அதிகம் என்பது ஓடு உருபு உணர்த்தி கின்றது. எவ் வுயிர்க்கும் இனியனை இராமன் காைந்து அழவே யாவும் இாங்கி அழுதன.

மரமும் மாவும் கற்களும் கரைந்து சாய்க்க. என்ற தல்ை இறங்து போனவனுடைய அருமையும் பெரு மையும் அறிந்து கொள்ளலாம். எல்லாரும் தலைமேல் கைவைத்து அழுது கொழுது ஆவலித்து ஆர்வம் காட்டியது அப் போாள னது சீர்மையும் சிறப்பும் காட்டி ர்ேமையைத் துலக்கி கின்றது.

வீர மரணம்.

விாப் போரில் சேகுய் மாண்டான் ஆதலால் பார் உயிர் யாவும் பரிந்து பாராட்டின. மிகவும் முதிய வயதில் ஒரு பதி

விய கதையைக் காப்பாக்மத் தன் அணிய உயினை அமளில் இழத்துள் வாமையால் சடாயுவின் இப்பு பெரு மகிமை -,,