பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2116 கம்பன் கலை நிலை

தற்கொள் பெருவிறல் வேந்து உவப்பக். தான் அவற்கு ஒற்கத்து உதவின்ை ஆகுமால், பிற் பின் பலர் ஏத்தும் செம்மல் உடைத்தால. லர்தொழ

வானுறை வாழ்க்கை இயையுமால, அன்னதோர் மேன்மை இழப்பப் பழிவருப செய் வோ தாமேயும் போகும் உயிர்க்கு, (தகடுர்)

தன்னை உரிமையாக் கொண்ட அா ஊக்கு ஆபத்தில் உதவி செய்தவர் உயர் புகழ் அடைவச்: த மக்க இன்பம் பெறுவர்; அத் தகைய விாப் பாட்டை ஆண்மையாள விழைத்து கொள்வர் என போர்முனையில் இறக்கும் சீர்மையை இது உணர்த்தி யுள்ளது.

- உயிர் வாழ்வு கிலையாதது; காலகவே அழியும் இயல்பினது; அவ்வாருன உயிரை வையகம் புக, வானகம் பெற எவ்வாற் முனும் மான் விார் ஞானமுடன் மாங்.: க் கொள்வர். என்றதனல் சிறந்த ர்ேத்தியும் வி. சவர்க்கமும் க்கவியர்க்கு உளவாம என் பது தெளிவாய் கின்றது. ==

The knight’s bones ate 11:41,

And his good sword rust; == His soul is with the saint: , I liftist. (Coleridge)

போர் விானுடைய எலும்புகள் மண்ணில் கிடக்கின்றன; பிடித்த கத்தி துருப்பிடித்திருக்கி, து; ஆல்ை, அவனுடைய உயிர் கித்திய முத்தர்களோடு முத்தியில் ப.பாளது ‘ என கொல ரிட்ஜ-0 என்னும் ஆங்கிலக் கவிஞர் ζλ), τα , . பாடியிருக்கிரு.ர். விாாை எங் காடும் வியத்து கொண்டாடுகின்றது. -

இங்கே போர் முகத்தில் இறங்க சடாயு விாசவ்ர்க்கத்தினும் மேலான முத்தியைப் பெற்றிருக்கிரு.ர். கிருமகளுக்கு உதவியாய் உயிரை விட்டமையால் முக்கித் திரு அவருக்குக் கனி உரிமை யாயது. வித்தக உபகாரி கித்திய கிலையை உற்றார்,

இராம்ன் ம.கி மொழிந்த

அவர் உயிர் நீங்கியசைக் கண்டு உள்ளம் காைந்து உருெ அழுத இராமன் பெரிதும் புரி சபித்தான். ஒருவகையும் சேருமல் உணர்வு கலங்கி உயிர் ம.அகினன். கேர்க்க இடையூறுகளை கெடிது கிணத்து கெஞ்சம் சவித்தான். துறக்க போசல் அல்லது இறந்து