பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ பா ன் 2117

படுதல் இக்க இாண்டில் ஒன்று விாைக் செய்யவேண்டும் என்று பரிந்து துணித்தான் அருமைத் கம்பியை கோ க்கின்ை; தான் கருதியதை உரைத்தான். அந்த இளவலிடம் இந்த அண்ணன் உளைந்து மொழிக்கது அயலே வருவது:

அறங்தலை நின்றிலாத அரக்கனின் ஆண்மை தீர்த்தேன்; ** = துறந்தனென் தவம் செய் கேனே? துறப்பனே உயிரைச் சொல்லாய் ! பிறந்தனென் பெற்றுகின்ற பெற்றியால் பெற்ற தாதை இறந்தனன் இருந்துளேன். யான் என்செய்கேன்! இளவல்: என்றான்.

அசகாய குாளுகிய இராமனுடைய வாயிலிருந்து இந்த வார்த்தைகள் இப்படி வந்திருக்கின்றன. வெளியான மொழிகள் உள்ளேயுள்ள தயா கிலைகளைத் தெளிவாகக் காட்டுகின்றன.

‘படு பாவியான இராவணனுக்கு மெலித்தவனுய் நான் இழித்து கின்றேன்; இக் கிலேயில் இருப்பதைவிட இறப்பது நல்லது” என முன்னதாக சண்ணியிருகதலால் கோத்துளள அவமானத்தை கினைத்து கினேந்து இவன் கெஞ்சு சொத்துள்ளமை .நஎணுகி உணர வந்தது. மான வுணர்ச்சி ம.துக்கம் மீதார்ந்தது.

தன் மனேவியைக் கவர்ன்து கொண்டு காதையைக் கொன்று போன பாதகன் தோளாண்மை பேசி விம மண்டி சிற்பன் என்று வெதும்பியிருக்கிருன் எதிரி ஏற்றமடைந்து இறுமாத்து நிற்கத் தன் ஏமாந்த ஈனமுற்றதாக எண்ணவே உள்ளம் மானத் தால் வெத்து கொக்கது. அரு திறல் வருக்கலாயது.

அறம்தலை நின்றிலாத அரக்கன் என்றது பாவ கிலையில் உள் ளவன் என இராவணனது தீமை தெரிய வந்தது. நல்ல புண்ணிய சீலன் ஆதலால் ன திரியின் பொல்லாத கிலேமையை எண்ணி இகழ்ந்தான். தீயவன் நிலை தாயவனே வாட்டியது.

அறத்தலை கிறுத்த வந்தவனுக்கு அக் கிலேயில் கில்லாதவன் நெடும் பகைவன் ஆயினன். எதிரி வெற்றி பெற்று மேன்மை கூர்ந்து கிற்கத் தான் தாழ்மையுற்றதாகத் தவித்துள்ளமையான் ஆண்மை தீர்ந்தேன் எண். அவல மீதார்க் கான்.

உற்ற பழியை நினைத்து உள்ளம் துடித்திருக்கிறது. தன் பெண்டாட்டியைக் கவர்த்து போனவன் உயிரைத் தான் கவாாமல் விட்டிருப்பது பேடித்தனம் என்று பிழை பேச