பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன். 2579

திருமாவின் சக்கசக்கைக் கற்றம் என்ற இது குறித்திருக் றெது. அக்க மாலின் அமிசமாய் வந்துள்ள இராமனது பானமும் iஇங்கே கூற்றம் என வந்தது.(இவன் ஏவிய கனேயே சன் ஆவியை' உண்னுகின்றன.மயால் அதனேயே எமன் என்ரு ன்) **

அதன் வலியைத் தீர்ப்பார் ஆர்?

எமனேக் கடந்து உய்ய வல்லவர் யார்’ என்று இல்வா.வ வெய்த பிர்த்தான். தங்கையின் காமம் கேட்டாலும் கடுங்கி கின்ற கூற்றுவன் இப்படிக் துணிக்து வக்க உயியைக் கவர்ந்து :ோக மூண்டானே! என்று அவனுடைய ஆற்றலையும் ஏற்றத்தையும் வியத்து அவல மீதார்க் த கவலை கூர்ந்து கலுழ்க் கான்.

கடற் றுவன் நிலை. அரிய பெரிய வலியினாாய் அகில உலகங்களையும் ஆண்ட கெடிய முடி மன்னரையும், கொடிய அசச விாாையும், பெரிய அமார்களையும் எமன் கவர்த்து கொண்டு போதலால் அவனை எவ ரும் கடந்த உய்ய முடியாது என உறுதி செய்ய நேர்ந்தது.

_ ==

புரிக்கிருந்தார். இறுதியில் எமன் வன்தான். தன் எல்லையை மீறி உய்யலாம் என்ற உறுதி கொண்டுளள அவயது கிலைமையை எள்ளி இகழ்ந்தான். உள்ள தெளிய உறுதி மொழிகளைச் சொல்ல நேர்ந்தான். அக்கப் பேச்சில் அவனுடைய அதிசய ஆற்றல்கள் பல வெளி வந்துள்ளன. சில அயலே வருகின்றன.

சிறிது மூழ்வினைத் திண்மையும் தேர்கிலாய்! உறுதி ஒன்றும் உணர்கிலே போலுமால்: இறுதியே பிறப்பு என்று இவை யாவரும் பெறுவர் அனனது பேசுதல் வேண்டுமோ? (1)

காலனைக் கடந்து வாழ விதுைக்கு மார்க்கண்டர் அருக்கவம்

பீடு சாலும் பெருங்தவர்க்கு ஆயினும் கூடுரு இது கூடும்என்று உன்னியே காடி இனனண கண அணுதல் கற்றுனர்

ஆட வர்க்கும் இயற்கைய தாகுமோ? (3) ஈச ஞர்தம இணையடி மீமிசை நேச கெஞ்சினே கித்தலும் புேரி பூசை வெம்பவம் போக்குவ தன்றி: யான் விசு பாசம் விலக்கவும் வல்லதோ?

(3)