பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2518 கம்பன் கலை நிலை.

జాతుఖ விலங்ன்ெ இனம் அல்லை என்பது துலங்கி கின்றது

- -

'என இங்கனம் துலக்கி கின் முன்)

சிப்பிக்குள் இருக்கும் முத்தைப்போல உடலுக்குள் உயிர் ஒளி மிகுந்துள்ளது. உடல், சடம்; அகிக்கியமானது. உயிர் சித்து; கிக்கிய கிலேயது. உள்ளேயிருக்கும் ஆன்ம நிலையை கோக் கியே யாண்டும் மேன்மைகள் மிகுந்து வருகின்றன. வெளி வேடங்களால் ஒளி வருவதில்லை. உயிச ஒளியான அறிவே பெரு மைகள் எல்லாவற்றிற்கும் மூலகாரணமாயுள்ளது.

- உருவில் ஒருவாறு மிருகம் போல் கோன்றிலுைம் அறி வுடைமையில் தேவர்களிலும் நீ சிறந்து கிற்கின்ருய்; அறியாத தரும நெறிகள் எவை? யாதும் இல்லை. எல்லா நீதிமுறைகளையும் கன்கு தெரிந்துள்ள பொல்லாக தீவினையைத் துணிந்து செய் தள்ளது கொடிய புல அல்லவா? பெரிய பழியைச் செய்து விட்டு அதிலிருந்து கப்புவதற்காகக் கப்பான வாதங்களை உன் லுடைய அறிவின் திறத்தால் அடலோடு பேசுகின்ருய்! நல்ல கலை அறிவைப் புல்லிய நெறியில் செ.அத்திப் புலையாக வாதாடுவது

ஈல மாகாது.

பாடு பெற்ற உணர்வின் பயத்தில்ை வீடு பெற்ற விலங்கும் விலங்கரோl உருவில் யானையாய் இருந்தும் உணர்வு மிகுர்து பாமகின கினைத்து பரமபதம் அடைந்துள்ள * கசேந்திரன் சரிதையை ே கேட்டதில்லையா? என்ற இன்கனம் காட்டியிருக்கிருன்.

கோடு பற்றிய கொற்றவன் என்றது திருமாலை. கோடு= சங்கு. மாடு=பக்கம். இடங்கர் = முதலை. நீர் கிலையில் தன் காலைக் கல்வி முதலை ஈர்த்தபோது ஆதி மூலமே! என்று ஒலம் இட்டு அழைத்த யானையைக் கிருமால் வந்து காத்தருளினர். அது முக்கி அடைக்க கிக்கிய பதம் பெற்றது.

அக்க யானையை மிருகம் என்று சொல்லலாமா? ஏதோ இரு கரும வசத்தால் உருமாறித் தோன்றிப் பருவம் வக்தவுடன் உயர் பதவியை அடைக்கது.

எனது மனைவியைக் கொடிய அசக்கன் எடுத்துச் செல்லும் போது இடையே தடுத்தப் பொருக மாண்ட சடாயு கழுகின்

  • இந்தச் சரிதத்தை இக்கால் பக்கம் 1686ல் காண்க.