பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 29.17 கருதி அடங்கியது. இவ்வாறு கொகித்துத் அடித்தவன் அவனேக் கொன்று சிகைக்கவிட வேண்டும் என்.று கன்றி மூண்டான். சில கருத் துக்கள் நீண்டு அடக்ெ கி.மு. க்கின. இவ்விான் வெகுண்டு விசைங் சம்ை, உடனே மடங்கி அடங்கியதும் வியத்தகு விவேகங்களாய் விளைந்து நின்றன. முனைக்க மூண்ட திறலும். கினைத்து மீண்ட கிலேயும் ஈண்டு உணர்ந்து கொள்ள வருகின்றன. தோள் ஆற்றல் என் குைம்? மேல் கிற்கும் சொல் என்னும்: வாள் ஆற்ற கண்ணுளை வஞ்சித்தான் மணிமுடி என் தாள் ஆற்றலால் இடித்துத் தலைபத்தும் தகர்த்து என்றன் ஆள் ஆற்றல் காட்டேனேல் அடியேய்ை முடியேனே. ( 1) கடித்து வாழ் தகைமையதோ அடிமைதான் கன்னுதலைப் பிடித்த வாள் அரக்கர்ை யான்கண்டும் பிழைப்பரோ ஒடித்து வான் தோளனேத்தும் தலைபத்தும் உதைத்துருட்டி முடித்திவ்வூர் முடித்தால் மேல்முடிவதெலாம் முடிந்தொழிக. என்றாக்கி எயிறுகடித்து இருகரனும் பிசைந்தெழுந்து கின்றுாக்கி உணர்ந்துரைப்பான் கேமியோன் பணியன் ருல் ஒன்றுாக்கி ஒன்றிழைத்தல் உணர்வுடைமைக் கு ரித்தன்ருல் பின்றுாக்கின் இதுசாலப் பிழையாகும் எனப் பெயர்ந்தான்.(3) ஆலம்பார்த் துண்டவன் போல் ஆற்றலமைங் துளர் எனினும் சிலம்பார்க் குரியோர்கள் எண்ணுது செய்பவோ - மூலம் பார்க் குறினுலகை முற்று விக்கும் முறை தெரினும் காலம் பார்த் திறைவேலே கடவாக கடல் ஒத்தான். (4) இற்றைப்போர்ப் பெருஞ் சீற்றம் என்னேடு முடிந்திடுக கற்றைப் பூங் கு முலா அளச் சிறைவைத்த கண்ட கனே முற்றப் போர் முடித்ததொரு குரங்கு என்ருல் முனைவி ரன் கொற்றப்போர்ச் சிலைத்தொழிற்குக் குறைவுண்டாமெனக்குறைந்தான். அங்கிலேயான்பெயர்ந்துரைப்பான் ஆய்வளை க்கை அணியிழையார் இங்கிலேய ன் உடன் துயில் வார் உளரல்லர் இ வன் கிலேயும் புன்னிலேய காமக் கால் புலர் கின்ற கில்ே பூவை கன்னிலேயின் உள ள் என்னும் கலன் எனக்கு நல்குமால். (6) என்றெண்ணி ஈன டினியோர் பயனிலலை என கினை யாக் குன்றன்ன கோளவன்றன் கோ மனே பிற்படப் பெயர்ந்தான்