பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2925 கண்டுவரும் என்றிருக்கும் காகுத்தன்; கவி குலத்தோன் கொண்டுவரும் எ ன்றிருக்கும்; யான் இழைத்த கோள் இது இாாமனும் சுக்கிரீவனும் தன்னே எண்ணி எதிர்பார்த்திருத் கலையும், தன்னுடைய கிலையையும் இன்னவாறு எண்ணி ம.ம.கி யுள்ளான். சீதையை எப்படியும் பார்க்கே மீளுவான் என்.று காகுக்கன் கருதியிருப்பார்; கையோடு அம்மையைக் கொண்டு வக்து விடுவான் என்.று க்வியாசன் உறுதி பூண்டிருப்பார்; ஆண் டவனும் அரசனும் அவ்வாறு என்னே நம்பி எதிர் பார்த்திருக்க நான் இங்கே இவ்வாறு யாதொன்.றம் செய்யாமல் இருக்கின்றே னே 1 ஐயோ! سه نه وه அலமத்து கின்ருன். தன் அருமை மனைவியைக் கண்டு உறுதி மொழிகளை அணு மான் உாைத்து வாலாமேயன்றி அழைத்து வாமுடியாது, அயல வர் எ வர் பின்னும் அவள் வா மாட்டாள்; தனது வாவையே எதிர்பார்த்திருப்பாள் ஒ1 ஆரி அக் குலமகள் இயல்புகளே கன்கு தெரிந்தவன் ஆதலால் கண்டுவரும் என்று காகுத்தன் கருதியிருக் தான். அந்தக் கருத்தை நன்கு தெரிக்கவன் ஆதலால் அதனே இங்ஙனம் குறித்தான். அங்க உத்தமியினுடைய உள்ளப் பாங்கு களை தெளிவாக அறியாதவன்; அனுமானுடைய போாற்றலை நேமே தெளிந்தவன் ஆதலால் பிாாட்டியைக் கையுடன் கொண்டு வந்த சேருவான் என்று சுக்கிரீவன் குறித்து கின்ருன்; அக் கிலை மையைக் கூர்க் துனர்ந்துள்ளமையால் கொண்டு வரும் என்.று அம்மன்னன் உறுதியாகக் கன்னே கம்பியிருப்பாாே! தி இது மாருதி வெம்பி மறுகினன். --- தலைவர் இருவருடைய உள்ளங்களையும் உறுதி கிலைகளையும் அனுமான் கருதி யுனர்க்கிருக்கும் கிறம் எவரும் துணுகி யுனா வந்தது. அதிசய மேதை அவதி கெரிங் த அலமன்துள்ள அன. காரியத்தில் செலுத்தி விட்டவர் என்னை மிகவும் மேன்மை யாகக் கருதி எதிர்பார்த்திருப்பர்; கானே ஒன்றும் புரியாமல் வினே திரிகின்றேன் என்று வெதும்பி யிருக்கிருன். கம்பிகளு ΕΑΠΕ---LL நம்பிக்கைகளுக்குப் பங்கம் விளைந்ததே என்.று பரித பித் துள்ளான். தனது கிலைமையை கினைந்து நெஞ்சம் கவன்ருன்.