பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.28 கம்பன் கலை நிலை தன்னிடம் தருமம் இருந்தால் தான் கருதியபடி கருமம் முடிச்சிருக்கும்; அவ்வாறு முடிய வில்லையே என்ற பரிதா ட க் கால் இவ்வாறு கூற நேர்க்கான். உற்றுள்ள சிலேமைகளை கி%னத்து உள்ளம் ம.ம.கியிருக்கிருன். ஊர் தேடி முடிக் தும் ஒர் முடிவும் காணுமல் இவ் விசன் பரிசபிக்கிருப்பது ர்ேமை சாத்து திகழ் கின்றது. கடமையுணர்வு கடுங் கவலை புரிந்தது. இராமபிரானுக்கு உரிமையாய் உகவி செய்ய முடியவில்லை யே; இப் பிறவியால் என்ன பயன்? என்.ற உருகி மறுகியுள்ள மை உரைகள் தோறும் தெரிய வருகின்றது. அசோகவனம் புகுந்தது. எள் அளவு இடமும் கவருமல் இலங்கை மா நகரம் GAGAP au அதும் தெளிவாகத் தேடியும் சீதையைக் காண மையால் உள்ள ம் உடைத்து கவித்த அனுமான் முடிவில் உயிசை ஒழித்து விட வேண்டும் என்ற தயாம் மீதார்த்து கணிக் கான். அவ் வமையம் இயல்பாய் அயலே கோக்கின்ை. குளிர் மாங்கள் செறிந்து எழில் கிறைத்துள்ள விழுமிய பொழில் ஒனறைக் கண் டான். அதிசய கிலையில் விளங்கிய அக்கப் பூஞ் சோலையைக் கண்டதும் சிறிது தேறி அங்கே போய்ப் பார்க்க வேண்டும் என்று உறுதி பூண் டான். ஆண்டும் பிசாட்டி இல்லை ஆல்ை இலங்கையை அழிக்க விட்டு மாண்டு போக வேண்டும் என்று மனத்துணிந்த இந்த ஆண்டகை அங்கே சென்ருன். இக் கிானுடைய சக்தன வனத்திலும் சிறந்த சங்கா மிகுந்து அலங்கியுள்ள அக்சப் பூங்காவனத்தைப் பார்த்ததும் ஆங்கு அம்மை இருக்கலாம் என்று மசருதி ஒருவகை ஆறுதலடைக் தான். உள்ளே புகுக் கான். அதுபொழுது இாவு இருபது சாழி கை கழிக்கிருக்கது. இனிய கணி மாங்களும் அரிய செய் குன்றகளும் தெளிக்க ர்ே கிலைகளும் சிறக்க இளங் கொடிகளும் உயர்க்க பூஞ்செடி களும் பாரிசாதம் முதலிய தேவ கருக்களும் அதிசய மகிமையுடைய அசோக விருட்சங்களும் மாதவிப் பொதும் பர்களும் கிறைத்து இயற்கை வளங்களோடு எழில் சாந்து கிகழ்கின்ற அப் பொழி அள் அமைசன் புகுத்தபொழுது கன்னே யறியாமலே ஒர் உவகைக்