7. இ ரா ம ன். 2817 ஒரு கிழவி சூழ்ச்சியால் அரசிழந்து போனவன் வானும வையமும் காக் கருளினன் என்பது அதி விசித்திரமான் காட்சி களைக் கருதி நோக்கி உறுதி காண வந்தது. அயோத்தியா காண்டத்தில் கிகழ கேர்த்துள்ள இராம சரி சக்கைக் காப்புக் கவியுள் குறிப்பாகச் சுட்டிக் காட்டிப் பாம சீர் மைகளைக் கூர்மையோடு ஒர்க் துனரும்படி சீர்மையாக வெளிப் படுத்தியிருக் ருெ ர் வெளியீடுகள் ஒளியோடு உலாவுகின்றன. அமார் துயர் தீர்க்க ஒர் அரச குமாசய்ை ஈண்டு வக்கவன் ஆதிமூலப்பொருள் என்பதை அறிவுறுத்தியருளினர். தான் கருகி வங் த காரியம் இடையே தடையுரு கபடி கூனி செய்த கோள் உதவி புரிக்கது ஆதலால் அவளது கொடுமை இாாமனது அதிசய வெற்றி விளைவுகளுக்கு உற்ற உசமாய் உரிமை பூண்டு கின்றது. அக் கிலைமையை, கினேந்து தலைமையை உணர்த்து கொள்ளவே கலகக் காட்சிகள் கண் எதிர் வந்தன. கான் கடந்து கடல் கடந்த சென்று இமையோர் இடுக்கண் தீர்த்தவன் வான் கடந்து வந்த மண்ணில் விளையாடிய ஒரு புண் னிய முதல் என்பதை இங்கே என்னி மகிழ்கின்ருேம். அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு. என் மது சிவ கோடிகள் உலகில் மயங்கி புழலும் கிலைகெரிய வாதது. அலங்கல் = மாலை. கா ன் குடியிருந்த பூமாலையை ஒரு அ. ச. குமாரி ஒருநாள் வெளியே எறிக்கிருக்கான்; அது விதியில் விழுந்து கிடக் கத இாவில் அவ்வழியே வன்த ஒருவன் அதனைக் கண்டான்; நீண்டு நெளிந்து கிடந்தமையால் பாம்பு என்று பயந்து அள்ளி ஒதுங்கினன். கடுங்கி சின்ற அவன் மீண்டும் அதனைக் கூர்ந்த நோக்கினன்; இருட்டு ஆதலால் அயல் விட்டிலிருந்து ஒரு விளக்கைக் கொண்டு வந்து பார்த்தான்; மாலை புனேக்க கயிறு ண ன் மறுகண்டான் ; மனம் கெளிக் கான் . மு ன னம் மா.த பாடாக கிகின ன்து யக் கதை எண்ணி கெஞ்சம் காணினன். பின்பு அஞ் சாமல் போயிஞன். மெய் தெளிக் கபின் பொய் மயல் ஒழிக்கது. பழுதையைப் பாம்பு என்று கருதிப் பயக்க அந்த மன _ாப் போலவே உலக கிலையின் உண்மையை உணயாமல் சிவ கோடிகள் மயங்கி மறுகிக் கலங்கி உழஆகின்றன. 858
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/13
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை